'நீதிமன்றத்திற்கு நேரில் வரவழைக்கப்படுவீர்கள்'- நடிகை மற்றும் சீமானுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!
இருதரப்பும் மன்னிப்பு கேட்டு வழக்கை முடித்துக்கொள்ளவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்படுவார்கள் என்று சீமான் மற்றும் விஜயலட்சுமிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.