முருக பக்தர்கள் மாநாடு முன்னேற்பாடுகள் தீவிரம்
முருக பக்தர்கள் மாநாடு முன்னேற்பாடுகள் தீவிரம்
முருக பக்தர்கள் மாநாடு முன்னேற்பாடுகள் தீவிரம்
காலை 7:30 மணி முதல் 9 மணி வரை தண்ணீர் லாரிகள் இயங்க தடை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
சென்னை விமானத்தில் "May day call"
"தமிழகத்தில் நடக்கும் சமூக விரோத நடவடிக்கைகள் மாய்ந்து போக, முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருகே 800 ஆண்டுகள் பழமையான சோழர்கள் கால தூம்பு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
"முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யார் தடை ஏற்படுத்த நினைத்தாலும் அதனை தகர்த்தெறியும் சக்தி ஆன்மீகத்துக்கு உண்டு" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை சிறுமி உயிரிழப்பு விவகாரம் Peak Hours-ல் தண்ணீர் லாரிகளுக்கு தடை | Kumudam News
திருநீர் அழித்த திருமா - தமிழிசை கடும் விமர்சனம் | Kumudam News
சென்னை சிறுமி உயிரிழப்பு கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு தளர்வா? | Kumudam News
மீன்பிடி திருவிழாவில் ஒருவர் உயிரிழப்பு | Kumudam News
சிறுத்தைப்புலி தூக்கி சென்ற குழந்தை சடலமாக மீட்பு | Kumudam News
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம்" எனும் தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம், கன்னியாகுமரியில் வருகிற ஜூன் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.
'தாய்மொழி என்பது அனைவருக்கும் முக்கியம்; தாய்மொழிக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற கருத்தில்தான்’ அமித்ஷா ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என குறிப்பிட்டுள்ளார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
விளாசிய இந்திய வீரர்கள்... | Kumudam News
ஆளுநர் தலைமையில் யோகா நிகழ்ச்சி | Kumudam News
TN District News Today: மாவட்ட செய்திகள் | 21 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
குழந்தையை சிறுத்தைப்புலி தூக்கிச் சென்ற சம்பவம் களத்தில் இறங்கிய போலீஸ் | Kumudam News
எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பான அவதூறு கார்ட்டூன் விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வை உண்டாக்கியுள்ளது. திமுக ஐடி விங் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மீது அதிமுக தரப்பில் மாவட்டந்தோறும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.
வரும் 7.7.2025 அன்று திருச்செந்தூர் தலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில் குறித்த தெரியாத பல விஷயங்களை இப்பகுதியில் காணலாம்.
அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு, ஏர் இந்தியா விமானத்தின் முன்பதிவு 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய சுற்றுலா ஆபரேட்டர்களின் சங்க தலைவர் ரவி கோசைன் தெரிவித்துள்ளார்.
பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் கொடூர உச்சத்தை அடைந்திருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
நயினார் எழுப்பிய சந்தேகம்.. மாவட்ட எஸ்.பி கொடுத்த விளக்கம் | TNPolice | TNBJP
ஆம்புலன்சுக்கு வழிவிட்ட பிரதமர்.. தீயாய் பரவிவரும் காட்சிகள் | Ambulance | PMModi | BJP
"முருகர் மாநாடு நடத்த பாஜகவுக்கு என்ன தகுதி உள்ளது?" - செல்வப்பெருந்தகை தாக்கு