K U M U D A M   N E W S

அரசு

“பெரிய நகைச்சுவையாகப் பார்க்கப்படுகிறது...” விஜய் குற்றச்சாட்டுக்கு கனிமொழி எம்.பி., பதில்

முதலமைச்சர் ஸ்டாலின் காவிக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார் என்று நடிகர் விஜய் குற்றஞ்சாட்டியது குறித்த கேள்விக்கு, கனிமொழி எம்.பி. பதிலளிக்காமல் நழுவிச் சென்றார்.

திமுகவின் ஃபெயிலியர் ஆட்சி… எல்.முருகன் விமர்சனம்

திமுக ஆட்சி ஃபெயிலியர் ஆட்சி என்றும் இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மீது பாசமா? அன்புமணி கேள்வி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 91 பேரை பலி கொடுத்தும் இன்னும் தடை செய்ய மறுப்பது ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள்… விசாரணை நடத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்

வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்திருக்கும் புகார் மீது தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

‘ப’ வடிவில் இருக்கைகள்: கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? அன்புமணி விமர்சனம்

‘ ப’ வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும்” என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்க வேண்டும்.. சீமான் வலியுறுத்தல்

"தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்” என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

லிஸ்ட் பெருசா போகுது.. ரூ.85 ஆயிரத்துக்கு நொறுக்குத்தீனி சாப்பிட்ட அரசு அதிகாரிகள்!

மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் நொறுக்கு தீனிக்காக ரூ.85 ஆயிரம் செலவிடப்பட்டதாக வெளியான கணக்கு பட்டியல் இணையத்தில் வைரலாகிறது.

விசைத்தறியாளர்களின் வயிற்றில் அடிப்பது நியாயமா? நயினார் நாகேந்திரன்

விசைத்தறியாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடலா? என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

"நிகிதா மீது ஏன் நடவடிக்கை இல்லை"- சீமான் கேள்வி

நிகிதா மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகள் வெளி வருகிறது. திரும்பத் திரும்ப ஏமாற்றி உள்ளார். ஏன் அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

ரூ.50 நாணயம் அறிமுகம்?- மத்திய அரசு கொடுத்த விளக்கம்

ரூ.50 நாணயங்கள் அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது

ஆன்மீக மாநாடு அல்ல என்று கூறுவதா?- உதயநிதிக்கு எதிராக கொதித்த எச்.ராஜா

ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் ஊழல் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என மயிலாடுதுறையில் எச்.ராஜா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ ஊரை ஏமாற்றும் திட்டம்- அன்புமணி விமர்சனம்

“சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தானாக திறந்து மூடும் பழுதான லிஃப்ட்...கர்ப்பிணிகள் கடும் அவதி

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் லிஃப்ட் பழுதாகி அவ்வப்போது தானாக திறந்து மூடுவதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் புற நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்

மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது - சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

கடந்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்று சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சத்துணவு அமைப்பாளர் தற்கொலை: அதிகாரிகளை காப்பாற்ற முயற்சி- அன்புமணி குற்றச்சாட்டு

சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை காப்பாற்ற அரசே முயல்வதாக குற்றம்சாட்டிய அன்புமணி, உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கவுதமாலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு!

கவுதமாலா நாட்டில் இன்று (ஜூலை 9) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அந்த நாட்டின் பல பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்செந்தூர் கும்பாபிஷேகம்: மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது தான் என்னுடைய கடமை...கனிமொழி எம்.பி.

என்னுடைய நம்பிக்கையை தாண்டி மக்களுடைய நம்பிக்கை. அதற்கு நான் மதிப்பளிக்க வேண்டும் என திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவை முன் நின்று அனைத்து பணிகளையும் மேற்கொண்டது குறித்து கனிமொழி எம்.பி. பதில்

புறாக்களால் வந்த பிரச்னை.. அரசு போட்ட அதிரடி உத்தரவு..!

புறாக்களின் கழிவுகள் மற்றும் இறகுகளால் பல்வேறு சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுவதால், மும்பையில் உள்ள 51 'கபூதர் கானா'க்களை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளியில் மதுபோதையில் மயங்கி விழுந்த ஆசிரியர்.. கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை..!

Government school, drunk, teacher who fainted, education department officials, அரசு பள்ளி, மதுபோதை, மயங்கிவிழுந்த ஆசிரியர், கல்வித்துறை அதிகாரிகள்

சமூகநீதியை படுகொலை செய்துவிட்டு பரிகாரம் தேடுகிறார் முதல்வர்- அன்புமணி

சமூகநீதியை படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி என்று முதலமைச்சர் கூறுகிறார்” என்று அன்புமணி விமர்சித்துள்ளார்.

அரசு கல்லூரிகளில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை உயர்வு.. அன்புமணி ராமதாஸ்

“உயர்கல்வியை மேம்படுத்துவதற்கு பதிலாக அதற்கு சவக்குழி தோண்டும் செயல்களில் திமுக அரசு ஈடுபடக் கூடாது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மாநில உரிமைக்கு குரல் கொடுத்தால் ஆன்ட்டி நக்சலைட்டுகள்.. விமர்சிக்கும் மத்திய அரசு - திருச்சியில் கனிமொழி பேச்சு

மாநில உரிமைக்கு குரல் கொடுத்தால் ஆன்ட்டி நக்சலைட்டுகள் என மத்திய அரசு அவர்களை அச்சுறுத்துகிறது என திருச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலை வெடி விபத்து... ஒருவர் உயிரிழப்பு.. 4 பேருக்கு தீவிர சிகிச்சை!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் அறிவுப்பூர்வமானது.. முதல்வர் ஸ்டாலின்

இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவல்துறையை இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும்-முதலமைச்சருக்கு திருமாவளவன் வலிறுத்தல்

தமிழ்நாட்டு மக்கள் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் ஆயத்தமாக மாட்டார்கள் என திருமாவளவன் நம்பிக்கை