K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

புயல் முன்னெச்சரிக்கை.. ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரை

தமிழ்நாடு போக்குவரது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கத்தியை எடுத்து மிரட்டிய வழக்கறிஞர்.. போலீஸ் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

சென்னையில் பொதுவெளியில் கத்தியை எடுத்து வெட்ட வந்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாணவிகளிடம் சில்மிஷம்.. ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!.. கல்வி சான்றிதழ் ரத்து

பள்ளி மாணவிகளிடம் ஒழுக்க கேடாக நடக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு மற்றும் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ரூ.2,000 கோடி ரஷ்ய முதலீடு என கூறி மோசடி.. ரெய்டில் சிக்கிய 470 சவரன் தங்கம், 400கிலோ வெள்ளி

ரஷ்ய கலாச்சார மையத்தை பயன்படுத்தி சுமார் 7,32,45,000 ரூபாய் மோசடி செய்த நபரிடம் இருந்து, 470 சவரன் தங்க நகைகள், 400கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளியின் பெயரை மாற்றிய அமைச்சர்.. குவியும் பாராட்டு..!

அரசுப் பள்ளி ‘அரிசன் காலனி’ என்ற ஊர்ப்பெயரில் இயங்கி வந்த நிலையில், மல்லசமுத்திரம் கிழக்கு என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வந்து பெயர் மாற்றம் செய்தார்.

தொழிலதிபரிடம் ரூ. 7 கோடி பெற்று தருவதாக மோசடி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

ரஷ்ய முதலீட்டில் 2000 கோடி ரூபாய் பெற்று தருவதாக கூறி, சென்னை தொழிலதிபரிடம் 7 கோடி மோசடி செய்யப்பட்ட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

RAIN: டெல்டாவில் ரெட் அலர்ட்.. நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ரெட் அலர்ட் காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

'காத்துவாக்குல 2 காதல்' பாணியில் காதலித்த இளைஞர்.. கொடூரமாக கொலை செய்த காதலி குடும்பம்

மகள் தற்கொலைக்கு காதலன் தான் காரணம் எனக் கருதி தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் காதலனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

'நீதிபதி பெயரை களங்கப்படுத்துகிறது’ - ஜெய்பீம் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

’ஜெய்பீம்’ பட வழக்கு தொடர்பான விசாரணையில் போலீஸின்  இறுதி அறிக்கை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக வழக்கறிஞர்கள் வாதிட்டனர். 

ரூ. 3.08 கோடி செலவில் புதிய திட்டம்... ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

ரூ. 3.08 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 25) ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

ஆசை வார்த்தை கூறி லட்சங்களில் மோசடி.. ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த கொடூரம்

சக ஊழியர்களிடம் லட்ச கணக்கில் பணத்தை மோசடி செய்ததோடு, அந்த பணத்தை ஆன்லைன் கேம் விளையாடி இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

தெற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 நாட்களுக்கு பின் குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம்!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 57,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

40 சவரன் தங்கம், 3.1/2 கிலோ வெள்ளி கொடுத்தும் பத்தல... வரதட்சணை கொடுமையால் பறிபோன உயிர்!

வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான இரண்டே ஆண்டுகளில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தியேட்டருக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் சீண்டல்.. சிறையில் தள்ளிய போலீஸ்

சிறுமியை செருப்பு கடை அழைத்து செல்வதாக கூறி, சினிமா தியேட்டர் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். 

புதுசு புதுசா கிளம்புறாங்கப்பா... தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை!

UPI பயன்படுத்துபவர்களை குறிவைத்து நடைபெறும் புதிய விதமான மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் செயல்படுமாறு தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விவசாயிகளுக்கு விருந்து.. பந்தல்காரருக்கு தங்க மோதிரம்.. அதிரடி காட்டிய விஜய்..!

த.வெ.க மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் அனைவருக்கும் சைவ விருந்துடன், பூ, பழங்கள், ஆடைகள் அடங்கிய தொகுப்புடன், பந்தல் அமைத்தவருக்கு தங்க மோதிரம் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 

கணவரின் உயிரைக் காவு வாங்கிய கள்ளத்தொடர்பு... மனைவி வெறிச்செயல்!

மதுரையில் கணவனை கள்ளக்காதலன் உடன் சேர்ந்து திட்டம் போட்டு மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மழை இருக்கா? வானிலை ஆய்வு மையம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ. 23) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாநாட்டிற்கு இடம் கொடுத்த விவசாயிகள்.. சைவ விருந்து அளித்த விஜய்.. !

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சைவ விருந்து அளிக்கப்பட்டது.

swiggy App மூலம் மெத்தபெட்டமைன் சப்ளை செய்த கும்பல்.. தட்டித் தூக்கிய போலீசார்

ஸ்விக்கி ஆப் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

வி.சாலை விவசாயிகளுக்கு விருந்து.. கட்டுப்பாடுகள் விதித்த கட்சி தலைமை..!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விருந்து நிகழ்ச்சியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு விருந்தளிக்கும் விஜய்..!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று விருந்தளிக்கிறார்.

கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை.. பாலிஹோஸ் நிறுவனத்தில் 5-வது நாளாக சோதனை

பாலிஹோஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 5- வது  நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சுகாதாரத்துறைக்கு விளக்கமளிக்காமல் ஜப்பானில் உலா வரும் இர்ஃபான்..!

ஜப்பானில் உலா வரும் இர்ஃபான் தொடர்ந்து தனது யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.