K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

சிறுமி கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தார்.. கணவர் மீது சந்தேகம்.. மனைவி வாக்குமூலம்

15 வயது சிறுமி சித்ரவதை செய்து அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதான 6 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

9,00,000 ஏக்கர் நிலங்களை பறிக்க பாஜக சதி; பணக்காரர்களிடம் வழங்க திட்டம் - அல் அமீன்

9 லட்சம் ஏக்கர் நிலங்களை வக்ஃபு வாரியத்திடம் இருந்து பறிக்க பாஜக அரசாங்கம் சதி செய்கிறது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் அல் அமீன் குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாட்டில் இன்று (நவ. 03) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்பகத்தில் அயன் பாக்ஸால் சூடு... 6 மாதங்களாக தொடர் வன்கொடுமை.. 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

வீட்டில் பணிபுரிந்து வந்த 14 வயது சிறுமியை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு ஊதுபத்தி ஏற்றி வைத்து உறவினர் வீட்டுக்கு சென்ற தம்பதியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பிரியாணியில் புழு கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி.. உரிமையாளர் மறுப்பு

ஆம்பூரில் உள்ள உணவகத்தில் பிரியாணி இலையில் புழு இருந்ததால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் உரிமையாளரிடம் வாக்குவாதத்தால் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

‘போராட்டத்தில் ஈடுபடக் கூடாது’ - என்.எல்.சி. தொழிலாளர்கள் சங்கத்துக்கு உத்தரவு

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாதாரண கடைக்கு ரூ.22,29,000,00 ஜி.எஸ்.டி.. அதிர்ந்த வாலிபர் போலீஸில் புகார்

ரூ. 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை தொகையை செலுத்த சொல்லி நோட்டீஸ் வந்ததால், அதிர்ந்து போன வாலிபர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்,

பட்டாசு வெடிப்பதில் தகராறு.. சிறுவனின் தாயாரை தாக்கி ரவுடிகள் அட்டகாசம்

பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற தகராறில் ஐந்து வாலிபர்கள் சரமாரியாக தாக்கியதில், சிறுவனின் தாயாரை படுகாயத்துடன் மருத்துவமனைவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜய் யாரோ எழுதிய வசனத்தை பேசியவர்; அரசியல் அறிவு கிடையாது - நல்லசாமி அதிரடி

யாரோ எழுதிய வசனத்தையும், பாடலையும் பாடி, வசனம் பேசியவர் விஜய் என்றும் அவருக்கு அரசியல் அறிவு கிடையாது என்றும் தமிழ்நாடு 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

உடலில் ரத்தக் காயங்கள்.. பாத்ரூமில் இறந்து கிடந்த சிறுமி.. வீட்டு உரிமையாளர் கைது

16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் முகமது நவாஸ், அவரது மனைவி உட்பட 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவம்பர் மாசம் வந்தாச்சு... 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் இன்று (நவ. 02) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரு உயிரிழப்பு கூட இல்லை... பருவமழைக்கு நாங்கள் தயார்! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உயிரிழப்பு இல்லாத தீபாவளியாக இந்த ஆண்டு தீபாவளி அமைந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சற்று குறைந்த தங்கம் விலை... இல்லத்தரசிகளுக்கு ஆறுதலான செய்தி!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 58,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

"சீட் பெல்ட் அணியுங்கள் இளைஞர்களே" கதறும் குடும்பத்தினர்... வில்லன் நடிகரின் மகனுக்கு நேர்ந்த சோகம்!

சீட் பெல்ட் அணியாமல் காரில் வேகமாக சென்ற வில்லன் நடிகரின் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைகை ஆற்றில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்க வேண்டும் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

குடி நீருக்கு பயன்டும் வைகை ஆற்று நீரை மாசு படாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

19 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 19 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் நினைவு கூருவோம்” - தவெக தலைவர் விஜய் வாழ்த்து

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Rain Update: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி... நவம்பரில் தரமான சம்பவம் இருக்கு!

வங்கக்கடலில் நவம்பர் முதல் வார இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரும் என்பதால், நவம்பர் 7 முதல் 11ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Diwali: தீபாவளி கொண்டாட்டம்... புகை மண்டலமாக மாறிய சென்னை... காற்றின் தரக்குறியீடு 200ஐ தாண்டியது!

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதன் காரணமாக சென்னையின் 4 இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200ஐ தாண்டி மிகவும் மோசமடைந்துள்ளது.

”பெண்களின் பாலியல் நீதிக்காகவும் தொடர்ந்து போராடியாக வேண்டும்” – கி.வீரமணி அறிக்கை!

பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட, சம உரிமை, சமூகநீதியுடன் பாலியல் நீதிக்காகவும் தொடர்ந்து போராடி ஆகவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

திமுக டூ தவெக… கொத்தாக மாறிய தொண்டர்கள்..!

திருவள்ளூரில் மாற்றுக் கட்சியில் இருந்து தமிழக வெற்றி கழக கட்சியில் இணையும் நிகழ்வு நடைபெற்றது.

19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 31) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல் நாளில் தீர்மானம் பாஸ்... அடுத்த நாள் "Close" - மேயரின் ரிவர்ஸ் கியர்! - என்ன காரணம்..?

முதல் நாளில் தீர்மானம் பாஸ்... அடுத்த நாள் "Close" - மேயரின் ரிவர்ஸ் கியர்! - என்ன காரணம்..?

Diwali 2024: தீபாவளி கொண்டாட்டம்... வெறிச்சோடிய சென்னை... 10 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.

Diwali 2024: நாடு முழுவதும் களைகட்டிய தீபாவளி... குடியரசுத் தலைவர், அரசியல் பிரபலங்கள் வாழ்த்து!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்டத் தொடங்கிய நிலையில், குடியரசுத் தலைவர், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.