ஆம்ஸ்ட்ராங் வழக்கு: ஆற்காடு சுரேஷ் தம்பி உள்ளிட்ட 3 பேரிடம் மீண்டும் விசாரணை
Armstrong Murder Case : குற்றவாளிகளை ரகசியமான இடங்களிலும், கொலை தொடர்பான இடங்களிலும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
Armstrong Murder Case : குற்றவாளிகளை ரகசியமான இடங்களிலும், கொலை தொடர்பான இடங்களிலும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
TVK Leader Vijay : கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள அவர், அடுத்தடுத்து சில அதிரடியை கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
PMK Leader Ramadoss on Liquor Door Delivery : ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் வாயிலாக கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் கட்டுப்பாடுகளுடன் மதுபான விற்பனைக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது.
Chennai Electric Trains : சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.40 மணி முதல் மதியம் 12.50 வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் வரும் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
Students Protest In Bangladesh : மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் ஷேக் ஹசினா, எதிர்க்கட்சியினர் தங்களின் சுயநலத்துக்காக மாணவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
Viduthalai 2 First Look Poster : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை 2ம் பாகத்தில் இருந்து, விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கார்த்தியின் சர்தார் 2ம் பாகம் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், சண்டை பயிற்சியாளர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Former Cricketer Amit Mishra : தோனி தலைமையில் மட்டுமின்றி தனது நெருங்கிய நண்பரான விராட் கோலி தலைமையிலும் தான் இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டதாக அமித் மிஸ்ரா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பிரதான அணையான மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,577 கன அடியிலிருந்து 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 44.62 அடியில் இருந்து 46.80 அடியாக உயர்ந்துள்ளது.
Indian 2 Day 5 Box Office Collection : கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படத்தின் 5வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
Oil Tanker Capsized In Oman : எண்ணெய் கப்பலில் இருக்கும் கேப்டன் உள்ளிட்ட யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் கப்பலில் இருக்கும் 13 இந்தியர்கள் உள்பட 16 பேரின் கதி என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
எம்.ஆர். விஜயபாஸ்கர் வடமாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
Heavy Rain In Nilgiris : கனமழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. உதகை-கூடலுர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி தனது உத்தரவில், ''ஒருவரின் கருத்து சுதந்திரம் மற்றவர்களை அவதூறு பரப்பும் வகையில் இருக்க கூடாது. இந்த வழக்கில் தற்போது தடை உத்தரவு பிறப்பிக்காவிட்டால், அது ஆளுநர் குறித்து அவதூறு பரப்புவர்களின் கைகளை அவிழ்த்து விட்டு சுதந்திரம் கொடுப்பதாகி விடும்'' என்று கூறியுள்ளார்.
Mr Vijayabhaskar Arrested in Kerala : எஸ்பி ஸ்ரீதேவி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் எம்.ஆர். விஜயபாஸ்கரை கரூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதன்பிறகு அவரை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
NTK Balamurugan Murder Case : பாலமுருகன் கொலையானது இரு தரப்பினருக்கு இடையே சொத்தை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் நடைபெற்றது என விளக்கம் அளித்துள்ளது.
Rowdy Arrest in Chennai : இருசக்கர வாகனத்தில் வரும் நபர் சிறுமியை அழைத்து செல்லும் காட்சிகள், சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
MLA Nainar Nagendran : சிபிசிஐடி போலீசார் நயினார் நாகேந்திரனிடம் 250க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு பதில் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
NTK Balasubramanian Death in Madurai : அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே, பாலசுப்ரமணியன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Jaffer Sadiq Case Update : ஜாபர் சாதிக்கை விசாரிப்பது மிகவும் முக்கியமானது என்பதால் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Actor Dhanush Raayan Movie Trailer Released : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷின் 50வது படமான ராயன் வரும் 26ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
விதிமுறைக்கு புறம்பாக அவருக்கு மதுவழங்கிய ஜூஹூ பாரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா, இப்போது முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயில் சென்றிருந்த ரோஜாவுடன் அங்கிருந்த தூய்மை பணியாளர்களை செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது நடந்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது.
ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்செண்ட்டுக்கும் நடைபெற்ற திருமண விழாவில் உலகத் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
மூன்று முறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.