விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த அல்கராஸ்... தடுமாறிய முன்னாள் சாம்பியன் ஜோகோவிச்!
பாரம்பரியமிக்க விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டைட்டிலை, தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று ஸ்பெயினின் இளம் வீரர் அல்கராஸ் சாதனை படைத்துள்ளார்.
பாரம்பரியமிக்க விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டைட்டிலை, தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று ஸ்பெயினின் இளம் வீரர் அல்கராஸ் சாதனை படைத்துள்ளார்.
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் கடந்த வாரம் 12ம் தேதி வெளியானது. முதல் நாளில் இருந்தே இந்தப் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருவதால், பாக்ஸ் ஆபிஸ் வசூலும் படுமோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரத ராஷ்டிரத்தின் ஆன்மாதான் சனாதன தர்மம். சனாதன தர்மமின்றி பாரத நாட்டை நம்மால் கற்பனையாக கூட நினைத்து பார்க்க முடியாது.
முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 115 ரன்களே எடுத்திருந்தபோதும், இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் 102 ரன்களுக்குள் சுருண்டது.
அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி தான், விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.
சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ராபின் உத்தப்பா, ஆரோன் பிஞ்ச் ஆகியோரிடம் வர்ணனையாளர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக யாரை கருதுகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
விசாரணை சிறைவாசி திருவேங்கடம் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை, உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதின் பின்னணியில் திமுக உள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
காலை 7 மணியளவில் அவரை சுற்றி வளைத்த போது, திடீரென அந்த தகரக் கொட்டாயில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து, திருவேங்கடம் ஆய்வாளர் முகமது புகாரியை நோக்கி சுட்டுள்ளார்.
மாதவரம் பகுதிக்கு கொண்டு செல்லும்போது திடீரென ஆடுதொட்டி அருகே திருவேங்கடம் போலீசாருக்கு தண்ணி காட்டி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்த இரண்டு நாள் பிரச்சாரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பிச் செல்லும் முதல் சிசிடிவி காட்சிகள் முன்பு வெளியாகி இருந்தது. ஆனால் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களும், சிசிடிவி காட்சிகளில் பதிவானவர்களும் வேறு மாதிரி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
''காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது? கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டுதான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா?''
முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு அதிரடியில் வெளுத்து கட்டினார். 30 பந்தில் 5 பெளண்டரிகள் 2 சிக்கர்களுடன் 50 ரன்கள் விளாசிய அம்பத்தி ராயுடு சயீத் அஜ்மல் பந்தில் ஷர்ஜீல் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா மட்டுமின்றி உலகையே திரும்பி பார்க்க வைத்த ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்செண்ட் திருமண விழாவுக்கு மொத்தம் ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மர்ம நபர் ஒருவர் திடீரென டிரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரம்ப் உடனே சுதாரித்துக் கொண்டு விலகினார். ஆனால் துப்பாக்கி குண்டு அவரது காதில் லேசாக உரசிக் கொண்டு சென்றதால் காயம் அடைந்தார்.
''சம்பவம் நடந்தவுடன் விரைவாக என்னை பாதுகாத்த பாதுகாப்பு படைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஆதரவாளரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்''
ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் ரவுடி திருவேங்கடம் முக்கிய குற்றவாளி. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூலிப்படையை திரட்டியதும், அவரை எங்கு வெட்டினால் உடனே இறப்பார்? என்ற திட்டங்களை தீட்டியதுடன், அதிக இடங்களில் ஆம்ஸ்ட்ராங்கை இவர் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
''அமெரிக்க ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைகளுக்கு ஒருபோதும் இடமில்லை. இந்த சம்பவத்தில் டிரம்புக்கு பெரிய அளவில் ஆபத்து இல்லை என்பது நிம்மதி அளிக்கிறது''
மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக டிரம்ப்பை சூழ்ந்து அவரை கேடயம்போல் பாதுகாத்தனர். ஆனாலும் டிரம்ப்பின் காதில் துப்பாக்கி குண்டு லேசாக உரசி காயம் அடைந்து ரத்தம் வடிந்தததால் பரபரப்பு நிலவியது.
மனிதாபிமான பகுதி என வரையறுக்கப்படும் இந்த பகுதியில் போர் விதிகளின்படி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடாது. ஆனால் விதிகளை புறம்தள்ளி நிவாரண முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியதில் 71 அப்பாவி மக்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள், பிணையில் விடுவிக்க முடியாத குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சட்டத் திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
ஒருபக்கம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நாலாபக்கமும் பெளண்டரிகளை விளாசித் தள்ள, கேப்டன் சுப்மன் கில் தனக்கே உரித்தான ஸ்டைலிஷ் ஷாட்களை அடித்து பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்தார். ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா உள்பட 6 பெளலர்கள் பந்துவீசியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.
''விவசாயிகள், இளைஞர்கள்,தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் என அனைவரும் பாஜகவின் சர்வாதிகரத்தை ஒழித்து நீதியின் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகின்றனர்''
''திமுக-அதிமுக ஜென்ம எதிரி. ஆனால் இந்த தேர்தலில் காசை வாங்கி கொண்டு அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வாக்கு செலுத்தி உள்ளார்கள். இந்த தேர்தல் நேர்மையான முறையில் நடந்து இருந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்திருக்கும் என்பது தான் கள நிலவரம்''