குவைத் மின் நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்திய தொழிலாளி பலி!
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, குவைத் நாட்டின் மின் நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, குவைத் நாட்டின் மின் நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு அன்புமணி மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளார். தருமபுரியில் சௌமியா, பெரம்பூரில் திலகபாமா என 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அன்புமணி அறிவித்துள்ளார்.
வாரத்தின் தொடக்க நாளான இன்று, கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான அதிகாரப்பூர்வத் தொகுதிப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
பாமகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய ஒரு முக்கியத் தீர்ப்பில், திருமணமான ஒரு ஆண் மற்றொரு பெண்ணுடன் 'லிவ்-இன்' (Live-in) உறவில் இருப்பது சட்டப்படி குற்றமல்ல என்று தெரிவித்துள்ளது.
அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் ராயபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளார். அவருக்கு எதிராக திமுக சார்பில் பெண் வேட்பாளரை களமிறக்க அறிவாலயம் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 11 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.