K U M U D A M   N E W S

Author : Christon mano

தஞ்சையில் பரபரப்பு: விசிக போராட்டத்தில் போலீசை அறை விட்ட இளைஞர்!

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சாலை மறியலின்போது போலீஸாருக்கும் இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை அறைந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

"அவருக்கு கொஞ்சம் சொல்லி குடுங்க"- உதயநிதியை வம்புக்கு இழுத்த அமைச்சர்.. சட்டப்பேரவையில் சலசலப்பு!

சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் குறித்து அமைச்சர் ரமேஷ் பேசிய கருத்திற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

"கருணாநிதி" என குறிப்பிட்ட அமைச்சர்! அவைகுறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர்

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 17) சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய 3 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கியது. விவாதத்தின் போது சாத்தூர் ராமசந்திரன், அமைச்சர் செங்கோட்டையன் இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

தனியாக வாழும் பெண்களுக்கு ஸ்கெட்ச்.. மைனர் மகனுடன் தாய் அரங்கேற்றிய 'சீரியல் கொலைகள்'!

சித்திபேட்டையில் பெண் உடல் எரிக்கப்பட்ட வழக்கில் தாய்-மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், இவர்கள் மேலும் ஒரு கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதும், 4 பேரைக் கொல்லத் திட்டமிட்டதும் தெரியவந்தது.

"போதைப்பொருள் பயன்படுத்திய அமைச்சர் சரத்..." உதயநிதியால் டென்ஷனான த.வெ.க.

சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டு வந்த கோவை மாணவன் கொலை வழக்கின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அமைச்சர் சரத்குமாரின் பவுடர் விவகாரம் குறித்து உதயநிதி பேசியதால் த.வெ.க - திமுக இடையே கடும் வாக்குவாதமும் அமளியும் நிலவியது.

ரஷ்யா - உக்ரைன் மோதல்: இந்தியருக்கு சொந்தமான ஆலை மீது ஏவுகணைத் தாக்குதல்!

உக்ரைனில் உள்ள இந்தியருக்கு சொந்தமான ஆலை மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

கோவை மாணவன் கொலை: கோஷ்டி மோதல் அல்ல.. படுகொலை- உதயநிதி ஸ்டாலின்

கோவை மாணவன் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..

விசிக தலைவர் பிறந்தநாள்: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வார தொடக்கத்திலேயே இப்படியா? தங்கம் விலை கடும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

கானா பாடல் போடுவதில் தகராறு.. கோயில் திருவிழாவில் நடந்த கொடூர சம்பவம்!

காஞ்சிபுரம் அருகே ஆடி மாதத் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.