K U M U D A M   N E W S

அம்பேத்கர் குறித்து பேசுவது ஃபேஷனாகிவிட்டது.. அமித்ஷா கருத்து.. வெடித்த பிரளயம்

மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய சர்ச்சை கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சாதனை படைத்த குகேஷ்.. உருவாகும் செஸ் புதிய அகாடமி.. முதலமைச்சர் அறிவிப்பு

அரசு சார்பில் செஸ் விளையாட்டுக்கென  சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்று குகேஷ் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

முறைகேடு வழக்கு.. அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி ஆஜர்

கனிமவள முறைக்கேடு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து அமைச்சர் பொன்முடி விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.

காலியான ஈரோடு கிழக்கு தொகுதி.. பிப்ரவரியில் மீண்டும் இடைத்தேர்தல்?

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம்  இடைத்தேர்தல் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல வருட கனவு நிறைவேறியது.. குகேஷிற்கு உற்சாக வரவேற்பு

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷிற்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Ilaiyaraja : ”இளையராஜா வெளிய நில்லுங்க” ஜீயர் செயலால் அதிர்ச்சி...

Ilaiyaraj : இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைய அனுமதி மறுப்பு.

உடல் முழுவதும் தீக்காயங்கள் தூக்கில் தொங்கவிட்ட கணவன்- மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த சோகம்

மாற்றுத்திறனாளி மனைவியை தூக்கில் தொங்கவிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர்.

உடல் முழுவதும் தீக்காயங்கள் தூக்கில் தொங்கவிட்ட கணவன்- மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த சோகம்

மாற்றுத்திறனாளி மனைவியை தூக்கில் தொங்கவிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர்.

IAS இல்ல திருமணத்தில் கைவரிசை... ராம்ஜி நகர் கொள்ளையர்கள் ரிட்டர்ன்ஸ்! | Kumudam News

முன்னாள் ஐஏஎஸ் இல்ல திருமணத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி ராம்ஜி நகர் கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

IAS இல்ல திருமணத்தில் கைவரிசை... ராம்ஜி நகர் கொள்ளையர்கள் ரிட்டர்ன்ஸ்! | Kumudam News

முன்னாள் ஐஏஎஸ் இல்ல திருமணத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி ராம்ஜி நகர் கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசியல் சட்டம் இல்லை என்றால்... -மக்களவையில் உருக்கமாக பேசிய பிரதமர் மோடி 

காங்கிரஸ் கட்சி கடந்த 75 ஆண்டுகளில் அரசியலமைப்பை 60 முறை மாற்றியுள்ளது என குற்றம்சாட்டினார்.

EVKS இளங்கோவன் மறைவு – வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட உடல் | Kumudam News

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது

தமிழ்நாடு வருகை தந்துள்ள மத்திய அரசின் குழு - கோரிக்கை வைத்த முதலமைச்சர்

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வருகை

Mansoor Ali Khan Son Arrest: கஞ்சா வழக்கு; மன்சூர் அலிகான் மகன் மொபைலில் இருந்த முக்கிய ஆதாரங்கள்

மன்சூர் அலிகானின் மகன் தனது நண்பர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தொடர்பான வாட்சப் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Dead Body Missing Case: "இங்க இருந்த பொணத்த காணோம் சார்" மணல் கொள்ளையர்கள் அட்டகாசம் | Dindigul News

பிணங்களை காணவில்லை என போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது வேடசந்தூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Minister TM Anbarasan: சென்னையை உலுக்கிய குடிநீர் மரணங்கள் –விளக்கமளித்த அமைச்சர் | Pallavaram Death

சென்னை பல்லாவரத்தில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் பகுதியில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ ஆய்வு செய்தனர்

Pallavaram Drainage Water Death : குடிநீரில் கழிவுநீர் - மேலும் ஒருவர் உயிரிழப்பு | Chennai News

சென்னை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்த சம்பவத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கழிவுநீர் கலந்த குடிநீரை குடிக்க நீங்கள் முன்வருவீர்களா? - அமைச்சருக்கு அண்ணாமலை  கேள்வி

மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசு

பட்டாதாரிகள் செய்த காரியம்.... மூதாட்டியை குறிவைத்த இளைஞர்கள்... | Kumudam News

சென்னை மயிலாப்பூரில் மூதாட்டியை குறி வைத்து பட்டதாரி இளைஞர்கள் நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jayalalitha Memorial Day | ஏழைகளுக்கு அன்னமிட்ட கை ஜெயலலிதாவின் ‘அம்மா உணவகம்’! | Amma Unavagam

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகும், அம்மா உணவகங்கள் ஏழைகளின் அட்சய பாத்திரம் என்றும் சொல்லும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

NIA Raids in Chennai : சென்னையில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை | Tamil Nadu | Kumudam News

சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்

கடத்திவரப்பட்ட  சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள்-திருப்பி அனுப்பிய சுங்கத்துறை

மலேசிய நாட்டில் இருந்து சட்ட விரோதமாக, சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த 2  பயணிகளையும், சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்மா உணவகத்தில் திருட்டு-7 ஊழியர்களை இடமாற்றம் செய்ததால் ஸ்டோர் ரூமிற்கு பூட்டு

அம்மா உணகவகத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றிய 7 பேரையும் இடமாற்றம் செய்ததால் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஸ்டோர் ரூமுக்கு பூட்டு போடப்பட்டுள்ளதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

போதையில் தடுமாறும் தலைநகர்.. கோடிகளில் நடக்கும் வியாபாரம்..848 கிலோ கஞ்சா பறிமுதல் | Cannabis Seized

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மிளகாய் மூட்டையில் பதுக்கி கஞ்சா கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.