மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகார்: மீண்டும் ஆஜராக மாநில மகளிர் ஆணையம் உத்தரவு!
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக, மாநில மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் வருகிற 29-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.