K U M U D A M   N E W S
Promotional Banner

‘காணொலி மூலம் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும்’ - செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

Pa Ranjith : ‘இந்து மதத்தை கேவலப்படுத்திவிட்டார்’ - இயக்குநர் ரஞ்சித் மீது இந்து முன்னணி புகார்

Bharath Hindu Front Complaint on Director Pa Ranjith : இந்து மதத்தினரை இழிவுபடுத்தும் விதமாக, சிறு வயதில் நடந்துகொண்டதாக கிண்டலாகவும் கேலியாகவும் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரத் இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Ameer: “ஜாபர் சாதிக் மனைவி மூலம் வங்கிக் கணக்கில் பணம்..? அவதூறுகள் வேண்டாம்” அமீர் சொன்ன விளக்கம்!

Director Ameer About Jaffer Sadiq Case : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக் மனைவி மூலம், தனது வங்கிக் கணக்கிற்கு எந்த பணமும் வரவில்லை என இயக்குநர் அமீர் விளக்கம் கொடுத்துள்ளார்.

மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ராஸ்ட்ராங் மனைவி - ரஞ்சித், அன்புமணி வாழ்த்து

Porkodi Armstrong : ஆம்ராஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து திரைப்பட இயக்குநர் ரஞ்சித் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

'ED விசாரணை கடவுளுக்கு தான் தெரியும்'.. உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 49வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, நேற்று புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மெட்ராஸ்ல நாங்க யாரு? - ரஞ்சித்திற்கு எதிராக மோகன் ஜி போஸ்ட்; கன்னாபின்னா கமெண்டுகள்..

Director Pa Ranjith : இயக்குநர் மோகன் ஜி அவர்களின் எக்ஸ் தள பதிவிற்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி.. பா.ரஞ்சித் முதல் அட்டகத்தி தினேஷ் வரை.. பங்கேற்றவர்கள் யார்? யார்?

Armstrong Memorial Rally : நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றவர்கள் ஆம்ஸ்ட்ராங்கின் புகைப்படம் அடங்கிய பேனர்களை கைகளில் வைத்திருந்தனர். தமிழ்நாட்டில் தலித் தலைவர்கள் மீதான தாக்குதல்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

குடும்பத்தினரை சந்தித்து பேசிய ஜாபர் சாதிக்.. வாக்குமூலத்தை பதிவு செய்த அமலாக்கத் துறை

Jaffar Sadiq Drug Smuggling Case : போதைப்பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் ஈடுபட்டது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.

‘காவலில் செல்ல விருப்பம் இல்லை’... ஜாபர் சாதிக்குக்கு 3 நாட்கள் காவல் நீட்டிப்பு

Jaffer Sadiq Case Update : ஜாபர் சாதிக்கை விசாரிப்பது மிகவும் முக்கியமானது என்பதால் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

‘அமலாக்க துறையினர் என்னை துன்புறுத்தினார்கள்’ - நீதிபதியிடம் புலம்பிய ஜாபர் சாதிக்

Jaffar Sadiq Drug Smuggling Case : 4 முக்கிய நபர்களின் பெயர்களை இந்த வழக்கில் சேர்க்கும் வகையில், அவர்களின் பெயரை குறிப்பிடும்படி அமலாக்கத் துறை துன்புறுத்துவதாக நீதிபதியிடம் ஜாபர் சாதிக் தெரிவித்தார்.

Ameer: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்துக்கு 10 லட்சமா..? அரசுக்கு பருத்தி வீரன் அமீர் அட்வைஸ்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. இதனை இயக்குநர் அமீர் விமர்சித்துள்ளதுடன், தமிழ்நாடு அரசுக்கும் அட்வைஸ் செய்துள்ளார்.