K U M U D A M   N E W S

Dindigul

அரசுப் பேருந்து டயர் வெடித்து விபத்து: பயணிகள் ஓட்டம்

நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து

93 பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லை - திண்டுக்கல்லில் அதிர்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 170 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 93 பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பழநியில் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய கந்தசஷ்டி திருவிழா

அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 7ம் தேதி, பழநி அடிவாரம் கிரிவீதியில் நடைபெற உள்ளது.

Dindigul Bus Accident : பைக் மீது மோதாமல் இருக்க "ஒரே திருப்பு" மரத்தில் ஒரே இடி.. 30 பேர் நிலை..?

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாலையோர மரத்தில் அரசுப்பேருந்து மோதி விபத்து.

70 வயதிலும் விடாத காதல்... மருமகளுடன் திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த சோகம்

வேடசந்தூர் அருகே மருமகளுடன் திருமணத்தை மீறிய உறவால், ஏற்பட்ட தகராறில் முதியவரை கொன்று உடலை தீ வைத்து எரித்த காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

அசுர வேகத்தில் பறந்து பல்டி அடித்த கார்.. காருக்குள் இருந்த தொழிலதிபர் கதி? - நெஞ்சை பிளக்கும் காட்சி

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காரை ஓட்டி வந்த நபர் உயிர் தப்பினார்.

"எல்லாத்துக்கும் காரணம் அது மட்டும் தான்"- பழநியில் கண் கலங்கி நிற்கும் மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஆயக்குடி பகுதியில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

'நான் சொன்னால் சொன்னது தான்.. மன்னிப்பு கேட்க முடியாது' - உதயநிதி அதிரடி

நான் சொன்னால் சொன்னதுதான். நான் கலைஞரின் பேரன் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தாயின் கண் முன்னே உடல் நசுங்கி பலியான மகன்.. நடுரோட்டில் கதறி அழுத குடும்பம்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே சாலை விபத்தில் தாயின் கண் முன்னே மகன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிதிலமடைந்த வகுப்பறைகள் - மாணவர்கள் வெளியே அமர்ந்து படிக்கும் அவலம் | Kumudam News 24x7

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பழைய ஆயக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

#JUSTIN: Ayudha Pooja: உயர்ந்த பூக்களின் விலை.. களைகட்டிய விற்பனை

திண்டுக்கல் நிலக்கோட்டை மலர்ச்சந்தையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விற்பனை களைகட்டியது

பைக்கில் ஒன்றாக சென்ற நண்பர்கள்.. எமனாக குறுக்கே வந்த லாரி... நொறுங்கிய பைக்..திண்டுக்கலில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே கண்டெய்னர் லாரி மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார் | Kumudam News 24x7

திண்டுக்கல்லில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடி ரிச்சர்டு சச்சின் மீது துப்பாக்கிச்சூடு.

#JUSTIN | 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை

திண்டுக்கல், பழநி சாலையில் உள்ள தலைமை ஆசிரியர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை

100 நாள் வேலை... பெண்கள் எடுத்த திடீர் முடிவு..

திண்டுக்கல் மாவட்டம் பழனிபட்டியில் 100 நாள் வேலையில் பணியாற்ற ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறி வேலை வழங்காமல் திருப்பி அனுப்பியதால் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மசாஜ் சென்டர் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சி.. அலறி அடித்து ஓடிவந்த பெண்கள்.. அதிர்ச்சி வீடியோ

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மசாஜ் சென்டர் பெண் ஊழியர்களிடம் இளைஞர்கள் தவறாக நடக்க முயற்சித்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்து வெளியே ஓடிவந்த பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்

திமுக ஒன்றிய பொருளாளர் வெட்டிக்கொலை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

DMK Worker Death in Dindigul : திண்டுக்கல் வேடசந்தூரில் திமுக ஒன்றிய பொருளாளர் மாசி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Kida Virunthu : 100 கிடா வெட்டி கறி விருந்து.. கோயில் திருவிழாவில் ஒரு பிடிபிடித்த ஆண்கள்!

Dindigul Kida Virunthu : இரவு முழுவதும் மணக்க மணக்க கறி விருந்துடன் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத கோயில் திருவிழா திண்டுக்கல்லில் நடந்துள்ளது.

திண்டுக்கல்லில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை..

திண்டுக்கல் அருகே செட்டிகுளக்கரையில் தீனதயாள வர்மன் என்ற ரவுடி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர்மீது கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. 

நர்சிங் மாணவி கூட்டுபாலியல் வன்கொடுமை - கேள்விக்கு உள்ளாகும் பெண்களின் பாதுகாப்பு!

நர்சிங் மாணவி கூட்டுபாலியல் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Mohan G Arrest : லட்டு பிரச்சனையே ஓயவில்லை.. அடுத்து பழனி பஞ்சாமிர்தமா?.. பிரபல இயக்குநர் கைது

Director Mohan G Arrest on Palani Panchamirtham : இந்திய அளவில் திருப்பதி லட்டு விவாகரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குநர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பதி லட்டு தயாரிக்க அனுப்பிய நெய் கலப்படமா.. ? - ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் சோதனை

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி லட்டு விவகாரம் - ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் ஆய்வு

ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் (பி) லிட் நிறுவனத்தில் ஜூன், ஜூலையில் வாங்கப்பட்ட நெய்யில் கலப்படம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் திண்டுக்கல்லில் உள்ள நிறுவனத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆய்வில் ஈடுபட்டார். 

JUSTIN | உயர்நீதிமன்ற உத்தரவை மீறிய விஜய் ரசிகர்கள்.. The GOAT திரைப்பட பேனர்கள் அகற்றம்

திண்டுக்கலில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அனுமதியின்றி வைக்கப்பட்ட G.O.A.T திரைப்பட பேனர்கள். 20க்கும் மேற்பட்ட G.O.A.T திரைப்பட பேனர்களை மாநராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அகற்றினர்

சாலைகளில் அட்ராசிட்டி செய்த விஜய் ரசிகர்கள் - ஆக்‌ஷன் எடுத்த போலீசார்

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சென்ற விஜய் ரசிகர்களிடம் இருந்து கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்