K U M U D A M   N E W S

BCCI

ஆசியக் கோப்பை: இந்திய அணி விலகல்.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!

ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து போட்டிகளில் இருந்தும் இந்திய அணி விலகுவதாக அறிவித்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இருப்பதால் விலகுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Asia Cup 2025 Update: ACC போட்டிகளில் இருந்து இந்தியா விலகல் - BCCI அறிவிப்பு | Indian Cricket Team

Asia Cup 2025 Update: ACC போட்டிகளில் இருந்து இந்தியா விலகல் - BCCI அறிவிப்பு | Indian Cricket Team

எனக்கான நேரம் வந்துவிட்டது..விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், விராட் கோலியின் முடிவு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டெஸ்ட் போட்டி - ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ள கோலி!

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளார். ஓய்வு முடிவை பரிசீலிக்குமாறு விராட் கோலியிடம் பிசிஐ அறிவுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் ஐபிஎல் போட்டி.? - பாதுகாப்பு காரணங்களுக்காக பிசிசிஐ எடுத்த முடிவு | IPL 2025 | BCCI

வெளிநாட்டில் ஐபிஎல் போட்டி.? - பாதுகாப்பு காரணங்களுக்காக பிசிசிஐ எடுத்த முடிவு | IPL 2025 | BCCI

IPL 2025 Match Suspended: இந்தியா,பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எதிரொலி.. ஐபிஎல் போட்டிகள் ரத்து?

IPL 2025 Match Suspended Due To India Pakistan War: இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூரால் IPL நடத்த சிக்கல்..? BCCI எடுக்கப்போகும் முடிவு என்ன? | Dharmasala | IND vs PAK

ஆபரேஷன் சிந்தூரால் IPL நடத்த சிக்கல்..? BCCI எடுக்கப்போகும் முடிவு என்ன? | Dharmasala | IND vs PAK

CSK vs MI Match 2025 | தோனியைக் காண சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்..! | MS Dhoni IPL | Chepauk

தோனியைக் காண சேப்பாக்கத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்

IPL உருவான கதை...! | IPL History in Tamil | CSK | MI | RCB | KKR | SRH | DC | RR | PBKS | GT | BCCI

ஐபிஎல் உருவானது எப்படி என வீடியோவை காணலாம்

ஐபிஎல்2025: கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த அனுமதி –பிசிசிஐ அதிரடி

ஐபிஎல்லில் மட்டுமே எச்சில் பயன்பாட்டு தடை ரத்து செய்யப்பட்டிருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் விதியை தளர்த்த ஐசிசி கிரிக்கெட் குழு விரைவில் இந்த பிரச்சினையை பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரிட்சை

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை மோதுகின்றன. இன்றைய போட்டியில் வெல்லும் அணி அரையிறுதி போட்டிக்கு செல்லும் என்பதால் இன்றைய போட்டி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: மோசமான சாதனை படைத்த நடப்பு சாம்பியன் பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல், நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் வெளியேறி மோசமான சாதனையை படைத்துள்ளது.

மழையால் காப்பாற்றப்பட்ட மானம்.. Pakistan-க்கு இப்படி ஒரு நிலையா

9-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் vs வங்கதேசம் மோதவிருந்தன

Champion Trophy: இங்கிலாந்துக்கு எதிரான போட்டி - ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. 

தென்னாப்ரிக்கா vs ஆஸ்திரேலியா போட்டி.. மழையால் ரத்து.. ரசிகர்கள் சோகம்

தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதவிருந்த நிலையில் ராவல்பிண்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா பும்ரா..? வெளியான முக்கிய அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முக்கிய பந்து வீச்சாளர் பும்ரா விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

”குறிச்சு வச்சுக்கோங்க” அடுத்த மூன்று வருஷத்திற்கு..BCCI வெளியிட்ட சூப்பர் அப்டேட்

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர்களின் போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Jofra Archer: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க ஜோஃப்ரா ஆர்ச்சர்-க்கு அனுமதி..!

இங்கிலாந்து அணியின் பிரபல வேகபந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி.. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.. சி.இ.ஓ. விளக்கம்

தோனியை அன்கேப்ட் வீரராக தக்கவைப்பது குறித்து எங்களால் தற்போது முடிவு எடுக்க முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

ICC Women's T20 World Cup 2024 : மகளிர் உலகக்கோப்பை 2024: இந்திய அணியில் இடம்பிடித்த வீராங்கனைகள் பட்டியல்...

BCCI Announced India Squad for ICC Women's T20 World Cup 2024 : 2024ஆம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

துலீப் கோப்பையில் இடம்பெறாதது ஏன்? ரிங்கு சிங் Open Talk

துலிப் கோப்பைக்கு தான் தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து தற்போது மனம் திறந்துள்ளார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்.

Duleep Trophy 2024 : 'துலீப் டிராபி' தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள்.. ஸ்டார் பிளேயர்ஸ் யார்? யார்?

BCCI Announced Indian Players in Duleep Trophy 2024 : இந்தியாவில் ரஞ்சி கோப்பை, துலீப் டிராபி உள்ளிட்ட பல்வேறு முதல் தர கிரிக்கெட் போட்டித் தொடர்கள் நடத்தப்படுகின்றன. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு முதல் தர போட்டிகளில் அசத்திய வீரர்கள்தான் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். ஐபிஎல் அறிமுகம் செய்யப்பட்டதும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் குறைந்தது.

Indian Team Bowling Coach : இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்.. கம்பீரின் நெருங்கிய நண்பர்!

Indian Team Bowling Coach Morne Morkel : அதிவேக பந்துவீச்சின் மூலம் சச்சின், சேவாக் போன்ற தரம்வாய்ந்த பேட்ஸ்மேன்களை கலங்கடித்த மோர்னே மோர்கல், பல போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி அணிக்கு வெற்றி தேடி தந்துள்ளார். இவர் 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 309 விக்கெட்டுகளும், 117 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 188 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 44 டி20 போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

சிஎஸ்கே வீரரை புறக்கணிக்கும் பிசிசிஐ.. தமிழக முன்னாள் வீரர்கள் ஆவேசம்.. சரமாரி கேள்வி!

''ருத்ராஜ் கெய்க்வாட்டை நீக்கியது மிகப்பெரும் தவறு. இதை ஏற்றுக் கொள்ள முடியாதது. இதேபோல் அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.''

‘பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது’ - இந்திய கிரிக்கெட் வாரியம் பிடிவாதம்

ஆசியக் கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் நடத்திய நிலையில், அந்நாட்டுக்கு செல்ல இந்தியா மறுத்ததால், இந்திய அணி விளையாடிய போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டது.