K U M U D A M   N E W S

AI

சென்னையில் வெளுக்கும் மழை... மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 07) 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி இன்று அதிகாலை முதலே சென்னையில் கன மழை பெய்து வருகிறது.

பஃப்களுக்கும், இளைஞர்களுக்கும் போதைப் பொருள் சப்ளை... பெண் உட்பட 5 பேர் கைது

சென்னையில் பஃப்களுக்கும், இளைஞர்களுக்கும் போதைப் பொருள் சப்ளை செய்த பெண் தலைமையிலான கும்பலை கைது செய்தனர்.

2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை.. சிக்குவாரா முன்னாள் எம்.எல்.ஏ?

ஆந்திரா மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்தில் சீட் பிடிக்க அவசரம்... டயரில் சிக்கி பலியான கல்லூரி மாணவி

ஆரணி அருகே அரசு பேருந்தில் சீட் பிடிப்பதற்கு முயன்ற கல்லூரி மாணவி நிலைதடுமாறி கீழே வீழுந்து பேருந்தின் பின்பக்க டயரில் சிக்கி தலை நசுங்கி பலியானார்.

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட ரீல்ஸ் புள்ளீங்கோ... மரண கிணறாக மாறும் கோயம்பேடு மேம்பாலம்!

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில், ரீல்ஸ் மோகம் காரணமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தொடரும் இந்த ரீல்ஸ் புள்ளீங்கோ அட்ராசிட்டிகளுக்கு, எப்போது தான் முடிவு வருமோ என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான நுங்கம்பாக்கம், வடபழனி, எழும்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

கிடுகிடுவென உயர்ந்த வெங்காயம் விலை.. கிலோ எவ்வளவு தெரியுமா?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயம் கிலோ ரூ.90க்கும், சில்லறை விற்பனையில் மீண்டும் 100 ரூபாயை கடந்ததும் விற்பனை செய்யப்படுகிறது.

லாரி உரிமையாளருடன் தகாத உறவு.. கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி

லாரி டிரைவர் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் இணைந்து மனைவி கழுத்தை இறுக்கி கணவரை கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தவறி விழுந்த மாணவி.. தலையில் சிக்கிய டயர்.. ஆரணி அருகே அதிர்ச்சி சம்பவம்

ஆரணி அருகே அரசுப் பேருந்தில் சீட் பிடிக்க முயன்ற கல்லூரி மாணவி தவறி விழுந்ததில், டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுற்றுலா சென்ற சிறுமிக்கு நேரந்த சோகம்.. மது ஊற்றிக்கொடுத்து பாலியல் வன்கொடுமை

மும்பையில் இருந்து புதுவைக்கு உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் நேற்றிரவு கனமழை வெளுத்து வாங்கியது.

சாந்தமாக சென்ற அகோரி கலையரசன்... ஆவேசமாக சாடிய மனைவி

பிரபல யூடியூபர் அகோரி கலையரசன், அவரது மனைவி பிரகலட்சுமி இருவரும் மாறி, மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையை மிரட்டும் மங்கி கேப் கொள்ளையர்கள்...அதிர வைத்த சிசிடிவி வீடியோ

மதுரை நாகமலை பகுதியை மிரட்டும் மங்கி கேப் கொள்ளையர்கள்.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட ரீல்ஸ் புள்ளிங்கோ... மரண கிணறாக மாறும் கோயம்பேடு மேம்பாலம்!

பைக் சாகசத்தில் ஈடுபட்ட ரீல்ஸ் புள்ளிங்கோ... மரண கிணறாக மாறும் கோயம்பேடு மேம்பாலம்!

வீடுகளை இடிக்க அறிவிப்பு - மக்கள் வாக்குவாதம்

சென்னை ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியில் உள்ள வீடுகளை இடிக்கப்போவதாக அறிவிக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு.

பெண் விவகாரத்தில் சிக்கிய பிரபல பாடகர்... மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

இளம்பெண்னை திருமண மோசடி செய்ததாக "ஹேப்பி ஸ்ட்ரீட்" பாடகர் குரு குகன் மீது சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத்துறை - இபிஎஸ் காட்டம்!

41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத்துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் ஸ்டாலினின் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"எமன் வருவதாக வந்த செய்தி" - பயத்தில் ஆடிப்போன ஸ்டான்லி மருத்துவமனை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மின்னஞ்சல் வெடிகுண்டு மிரட்டல்.

கொஞ்ச நேரத்தில் பேய் பயத்தை காட்டிய கனமழை.. அச்சத்தில் உறைந்த பொன்னேரி மக்கள்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை.

திடீர் என்ட்ரி.. தொழிலதிபர் மட்டுமே குறி - தேடி அதிரடி காட்டும் IT - என்ன காரணம்..?

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொழிலதிபர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை.

சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் - பீதியை கிளப்பிய அறிவிப்பு

நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

திடீர் திடீரென மயங்கி விழுந்த மாணவிகள்..கூட்டமாக குவிந்த பெற்றோர்.. மிரண்ட அதிகாரிகள்..

சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்ட விவகாரம்.

முன்னாள் எம்.பி.யின் மகன் வீட்டில் IT ரெய்டு

நெல்லை வள்ளியூரில் திமுக முன்னாள் எம்.பி., ஞான திரவியத்தின் மகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.

ADMK Issue : மாமூல் தர மறுத்த விடுதி உரிமையாளர்! தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகிகள்

மாமூல் தராததால் விடுதி உரிமையாளர் மீது தாக்குதல்.