K U M U D A M   N E W S

AI

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. சென்னையில் வெடித்த போராட்டம்

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கேட்டு பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சுனாமி நினைவு தினம்.. உயிரிழந்தவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி அஞ்சலி

சுனாமி நினைவு தினத்தையொட்டி மீனவ மக்களுடன் இணைந்து கடற்கரையில் பால் ஊற்றியும், மலர் தூவியும் உயிரிழந்த நபர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.

Anna University Student Case | பாலியல் வன்கொடுமை - FIR-ல் அதிர்ச்சி தகவல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. முதல் தகவல் அறிக்கை வெளியீடு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்று நேரத்தில் வெளுக்கப்போகும் கனமழை - வந்தாச்சு தகவல்

காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

அண்ணா பல்கலை., விவகாரம் - மாணவிக்கு நடந்தது என்ன..?.. தம்பியால் வெளிவந்த பகீர் தகவல்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான ஞானசேகரன் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை விவகாரம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை; விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

சென்னை கிண்டி அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்.

மருத்துவமனை முன்பு காணும் இடமெல்லாம் குப்பைகள் - பீதியில் மக்கள்

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு கொட்டப்பட்டுள்ள குப்பைகள்.

அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை சம்பவம் கடைசியாக இருக்க வேண்டும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் முதலும், கடைசியுமாக இருக்க வேண்டும். இந்த பலாத்காரத்தைப் பற்றிக் கேட்கும் போது இரத்தம் கொதிக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.

மாணவியை மிரட்டி நடந்த கோரம் - சிக்கிய முக்கிய நபர்.. வெளிவருமா உண்மை..?

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது.

மாணவி வன்கொடுமை..வெடித்த போராட்டம்

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அண்ணா பல்கலைக் கழக வாயிலில் போராட்டம்.

மாணவி வன்கொடுமை.. 3 பிரிவில் வழக்குப்பதிவு

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு.

விடுதலை-2 படத்தை பார்த்து தான் தமிழ்நாட்டில் வன்முறை நடக்குதா? - சீமான் கேள்வி

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 15 பேரை சுட்டுக் கொன்றது அதிகாரமா? இல்லையா? சீமான் கேள்வி

குடிப்பதற்கு பணம் கேட்டு தொல்லை.. இளைஞரை கொலை செய்த நண்பர்கள்

குடிப்பதற்கு பணம் கேட்டு தொல்லை செய்த நபரை நண்பர்கள் இருவர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த சோகம்.. அண்ணாமலை கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலுடன் இருந்த பெண்ணை மிரட்டி இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

200 தொகுதிகள் இலக்கு.. காங்கிரஸை கழற்றிவிடுகிறதா திமுக? தலைமையின் பலே திட்டம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதியில் போட்டியிட்டு 200 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது மேடைக்கு மேடை திமுகவினரின் பேச்சாக இருக்கிறது. முதலமைச்சர் முதல் திமுக அமைச்சர்கள் வரை யார் பேட்டி கொடுத்தாலும் திமுக 200 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது உறுதிய சூளுரைத்து வருகின்றனர். அப்படியெனில் மீதமுள்ள 34 தொகுதிகளை தான் கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கப்போகிறதா? அல்லது கூட்டணி கட்சிகளை கழற்றிவிடப் போகிறதா? என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதிவேக பயணம்.. பரிதாபமாக பறிப்போன இளைஞர் உயிர்

சென்னை  சைதாப்பேட்டை ஆடுதொட்டி மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மேம்பால தடுப்பு சுவரின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

கிறிஸ்துமஸ் விழா: சாந்தோம் தேவாலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

சவுக்கு சங்கர் மீண்டும் கைது.. நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக  விசாரணைக்கு அழைத்தபோது காவல்துறையை களங்கப்படுத்தும் வகையில் சவுக்கு சங்கர் பொய்யான கருத்துக்களை தெரிவித்த விவகாரம் தொடர்பாக அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நினைவு தினம்: பெரியார் குறித்து பெருமிதம்.. திமுக முதல் தவெக வரை

தந்தை பெரியார் நினைவு தினத்தையொட்டி பல கட்சி தலைவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பெரியார் குறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மதுரையில் மட்டும் இவ்வளவு காலிப்பணியிடமா..? ஆர்டிஐ-யில் வெளியான தகவலால் அதிர்ச்சி

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மின்வாரிய கோட்டங்களில் மட்டும் 70 சதவிகிதம் வயர்மேன் பணிகள் நிரப்பப்படாமல் உள்ளதால் பல்வேறு வகையில் மின்சார சீரமைப்புப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக ஆர்டிஐ ஆர்வலர் குற்றம்சாட்டியுள்ளார்.

திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு.. மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

தவிர்க்க முடியாத தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பயணிகளே மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

சென்னையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.