K U M U D A M   N E W S

AI

"போடு போடு Dance-அ போடு.." - கோவையில் விடியலே Vibe-தான்

கோவை, ஆர்.எஸ் புரம் பகுதியில் 5-வது வாரமாக தொடரும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.

அரசு பள்ளியில் தலைதூக்கிய சாதி பிரச்சனை.. மெளனம் காக்கும் பள்ளிக் கல்வித்துறை?

மாணவனை ஆசிரியர்கள் சாதி பெயரை சொல்லி அழைத்ததாக சொல்லப்படும் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைதி காத்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. சிறப்பு விசாரணை குழுவிடம் ஆவணம் ஒப்படைப்பு

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.. எல்.முருகன்

பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராட்டங்களை நடத்தும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

தகைசால் தமிழர் விருது வழங்கியது எனக்கு கிடைத்த பெருமை.. நல்லகண்ணுவிற்கு ஸ்டாலின் புகழாரம்

நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கியதே தனக்கு கிடைத்த பெரிய பாக்கியம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'யார் அந்த சார்'.. சென்னை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ‘யார் அந்த சார்’ என அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பயப்படக்கூடிய கட்சியா..? அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

திமுக பயப்படுகிறது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த கருத்திற்கு அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்துள்ளார்.

ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளது.. அமைச்சர் சேகர் பாபு 

மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அண்ணா அடிச்சுக்காதீங்க.. ஓடி வந்து கட்டிபிடித்து தடுத்த நபர் 

கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்து போராட்டம்.

சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை

கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு நின்று அண்ணாமலை சாட்டையால் அடித்து போராட்டம்.

Annamalai சாட்டையடி போராட்டம் நடைபெறுமா? வெளியான முக்கிய தகவல்

திட்டமிட்டபடி அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் கோவையில் இன்று நடைபெறுகிறது.

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை.. வாகன ஓட்டிகள் அவதி 

அசோக் நகர், வடபழனி, கிண்டி, எழும்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் கனமழை.

போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவினர் மீது வழக்குப்பதிவு.

அண்ணா பல்கலைக்கழக முற்றுகை போராட்டம்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்பட்டு வருகிறது.. கோவி.செழியன்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கோவி.செழியன் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அற்புதமான மனிதர்.. நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை.. தாமாக முன் வந்து விசாரிக்கும் நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

சொன்னதை செய்த அண்ணாமலை.. சாட்டையால் அடித்து போராட்டம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வீட்டின் முன்பு நின்று சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. தமிழிசை உள்ளிட்ட 417 பேர் மீது வழக்குப்பதிவு

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை செளந்தரராஜன் மற்றும் பாஜக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவி விவகாரம் - FIR-ஐ பகிர்ந்தால்... எச்சரிக்கை..!

மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான FIR-ஐ பகிர்ந்தால் கடும் நடவடிக்கை.

மாணவி வழக்கு - Work ஆகாத சிசிடிவி..? - திமுக அரசு மீது கடும் இபிஎஸ் விமர்சனம்

அனைத்து குற்றச்செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக திமுக திகழ்கிறது - எடப்பாடி பழனிசாமி

மாணவியை மிரட்டிய நேரத்தில் வந்த Sir Call..? - Anna University Student-விஷியத்தில் திடுக்கிடும் தகவல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் புதிய தகவல்.

சுனாமி தின அனுசரிப்பு - ஆளுநர் ஆர் என் ரவி அஞ்சலி

சென்னை நொச்சிக்குப்பம் கடற்கரையில் சுனாமி தின அனுசரிப்பு மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் நாடகமாடியது அம்பலம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

குற்றவாளிகளை ஊக்குவிக்கும் ஸ்டாலின் அரசு.. சமூக விரோதிகளின் கூடாரம் திமுக- இபிஎஸ் கண்டனம்

சமூக விரோதிகளின் கூடாரமாக ஆளும் திமுக திகழ்கிறது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தேறிய பாலியல் சம்பவமே சான்றாக அமைந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.