ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு, பிரபல சினிமா இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படத்தை நடிகர்கள் சிம்பு, சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர்கள் மிஷ்கின், ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி மனதில் அவ்வளவு ஜாதிய வன்மம் உள்ளது என்றும் முதலமைச்சராக இருந்த ஒருவர் இவ்வாறு பேச முடியுமா? என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
உதயநிதியை முதலமைச்சராக ஆக்குவதற்கு எந்த எதிர்ப்பும், வழக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக தான், ராஜ்நாத் சிங்கை திமுக அழைத்து வந்தது என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
சிதம்பரம் ரகசியம் போன்று நூற்றாண்டுகளாக வராலாற்றில் அவிழ்க்கப்படாத ஒரு புதிராக இருந்து வருவது சென்னைக்கு சத்ரபதி சிவாஜி வந்தாரா? இல்லையா? என்பது தான்... காரணம் சிவாஜி எதற்காக சென்னைக்கு வரபோகிறார்? அதுவும் சென்னையில் கைப்பற்றும் அளவிற்கு அப்படி என்ன சர்ச்சையோ அல்லது பொருளோ இருந்தது? என்ற கேள்விகள் எழாமல் இல்லை... அவற்றிற்கெல்லாம் விடையளிக்கும் விதமாக ஒரு முக்கிய சான்றாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறது ஒரு கோயில்... ’யாதுமாகி நின்றாய் காளி’ என்று பாரதியார் வழிப்பட்ட அந்த காளி குடியிருக்கும் பாரிஸ் கார்னரில் உள்ள ‘காளிகாம்பாள் கோயில்’...
நடிகர் விஜய்யை வருமான வரித்துறை சோதனையில் மாட்டி விடுவதற்காக தான் பிஜேபியுடன் திமுக கூட்டணி சேர்ந்திருக்கிறது என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமாக கூறியிருக்கிறார் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு என்றும் 100 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக்கில் கொடுத்தால் ஒரு குவாட்டர் வேண்டுமானால் வழங்க சொல்லலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் கங்குவா அக்டோபர் 10ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் ரிலீஸாகவுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவில் இருந்து மக்கள் மீளாத நிலையில், தற்போது கேரளாவின் முக்கிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
லால் சலாம் படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். தசெ ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
''ராகேஷ் பால் தேச பக்தராகவும், அர்ப்பணிப்புள்ள தலைவராகவும் விளங்கினார். நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவை என்றென்றும் நினைவு கூறப்படும்'' என்று இந்திய கடலோர காவல் படை இரங்கல் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அவமதிக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினார் சம்பாய் சோரன். இதனையடுத்து சம்பாய் சோரன் வேறு எந்த கட்சியில் இணையப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தற்போது அவரை வரவேற்று மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவு மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, மக்கள் தங்களது சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு திரும்புகின்றனர். இதனால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு என்று திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவில், பாஜக பங்கேற்கும் என அண்ணாமலை உறுதிப்படுத்திய காரணத்தால், கவர்னரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.