Minister Durai Murugan : நான் உங்கள் அடிமை.. சாகும் வரையில் நன்றியோடு இருப்பேன்.. துரைமுருகன் உருக்கம்
Minister Durai Murugan : நான் உங்களுக்கு அடிமையாக இருந்து சாகும் வரையில் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும் காட்பாடி, காட்பாடி என்று சொல்லிக் கொண்டே தான் உயிர் பிரியும் என்றும் அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக பேசியுள்ளார்.