தேர்தலின் போது வானவேடிக்கை போல் வந்த கட்சிகள் கரைந்துவிடும்-விஜயை தாக்கிய துரைமுருகன்?
திருவிழா வானவேடிக்கை போல் சிறுசிறு கட்சிகள் வருவார்கள் என்றும் தேர்தல் வர வர அக்கட்சிகள் கரைந்துவிடும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
திருவிழா வானவேடிக்கை போல் சிறுசிறு கட்சிகள் வருவார்கள் என்றும் தேர்தல் வர வர அக்கட்சிகள் கரைந்துவிடும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் முதலில் ஊடகத்தை சந்திக்கட்டும் என்றும் அவர் ஊடகத்தை சந்தித்தால் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து.
அதிகாரப்பூர்வமற்றவர்கள் தவெக பெயரைப் பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிப்பதை மக்கள் நம்ப வேண்டாம்- என்.ஆனந்த்
தருமபுரி மாவட்டம் கடத்தூர் தமிழக வெற்றிக் கழக நகர செயலாளர் சுதாகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
தவெக தலைமை நிலையச் செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள் தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வக் கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கடத்தூர் நகர செயலாளராக உள்ள சுதாகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"இந்தி தெரிந்தவரை அரசியல் ஆலோசகராக வைத்திருக்கிறீர்கள்"
ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் நடவடிக்கைக்கும், குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவரது மனைவி டெய்சி தெரிவித்துள்ளார்.
"ஆதவ் அர்ஜுனாவும், நானும் எங்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையை தனித்தனியாக வைத்திருப்போம்"
சீமான் வீட்டில் இல்லாத போது, சீருடை இல்லாத காவலர்கள் அவரது வீட்டிற்கு வந்து அத்துமீறல் -தவெக
தவெக இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவில், Get Out கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார், அக்கட்சியின் தலைவர் விஜய். இந்த Get Out ஐடியாவை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தான் கொடுத்திருப்பார் என சொல்லப்படும் நிலையில், அவர் கையெழுத்து போடாமல் தவிர்த்தது ஏன் என்பது, பேசுபொருளாகியுள்ளது. அதுகுறித்து இப்போது பார்க்கலாம்.
டெல்லியில் தேசிய கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவரை சந்திக்க பி.கே உடன் ஆதவ் பயணம் எனத் தகவல்.
தவெக 2-ம் ஆண்டுவிழாவில் குமுதம் செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்.
மோடி சொல்வது போல் தமிழ்நாட்டுக்கு வரும் தலைவர்கள் அனைவரும் தமிழில் வணக்கம் சொல்ல வேண்டும் - பிரசாந்த் கிஷோர்
தமிழக வெற்றிக் கழகம் வெறும் அரசியல் கட்சி அல்ல, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
சாதி அரசியல் பேசி தேர்தலில் வெற்றி பெற்று ஊழலை முதற்கண்ணாகவும், கொள்கைகளாகவும் கொண்டுள்ளதாகவும், ஊழல்வாதிகளின் கைகளில் தமிழக அரசியல் இருப்பதை துடைத்தெறிய வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவற்றை எதிர்க்கும் வகையில் தொடங்கப்பட்ட தவெக GETOUT கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தவெக 2ம் ஆண்டு விழா நிறைவடைந்து விஜய் புறப்பட்டார்.
தமிழக வெற்றிக் கழக 2ம் ஆண்டு தொடக்க விழாவில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு
விஜய் நடத்தும் பள்ளியில் மும்மொழி, அவரது குழந்தைகளுக்கு மும்மொழி-அண்ணாமலை
மன்னர் ஆட்சியை எதிர்த்து பேசியபோது பல்வேறு சூழ்ச்சிகள் என்னை தாக்க வந்தது - ஆதவ் அர்ஜுனா
மும்மொழி கொள்கையை செயல்படுத்தினால் தான் நிதி என மத்திய அரசு கூறுவது சிறு பிள்ளைத்தனமானது என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
தவெக 2-ம் ஆண்டு விழாவில் குமுதம் செய்தியாளர் இளங்கோவன் மீது தவெக பவுன்சர்கள் தாக்குதல்.
தவெக தலைவர் விஜய் ஒரு வைரம், 2026-ல் ஆட்சிக்கு வரவேண்டும் விழாவில் மாணவி சுஜிதா பேச்சு