Madurai Protest | "இந்த முறை விடமாட்டோம்.." - மதுரையில் உச்சகட்ட பதற்றம்
மதுரை பி.பி.குளம் முல்லை நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முன்னேற்பாடு
மதுரை பி.பி.குளம் முல்லை நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முன்னேற்பாடு
நெல்லை விக்கிரமசிங்கபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் விஜய் நடித்த கோட் திரைப்படம் திரையிடப்பட்டதாக புகார்.
ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் தொடங்கும் பட்டியலின நபர்களின் உதவித்தொகையை ரூ. 50 கோடியாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு | Balachandran
தமிழ்நாட்டில் இன்று (நவ. 12) 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் முன்னூர் மங்கலம் கிராமத்தில் அங்கன்வாடி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது - 5 குழந்தைகள் காயம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தணிக்கை அதிகாரிகள் ஆய்வு.
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாட்டில் இன்று (நவ. 11) 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இரவு 10 மணிக்குள், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Delhi Ganesh Death :"அண்ணன் அடிக்கடி ஒன்னு சொல்லுவாரு.." - நினைவுகளை பகிர்ந்த சார்லி
தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் ஒரே நாளில் 2,153 காவலர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கணக்கெடுக்க மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கு உத்தரவு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 09) 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்பு கடி தடுப்பு மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க சுகாதாரத்துறை உத்தரவு.
பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவித்தது தமிழ்நாடு அரசு.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இருதினங்களில் மேற்கு திசையில், தமிழக – இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பம்பையில் இருந்து தமிழக பேருந்துகளை இயக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
ஈரோடு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை.
தனியாருக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு ஏதுவாக திமுக அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் மற்றும் அதன் விதிகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 07) 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி இன்று அதிகாலை முதலே சென்னையில் கன மழை பெய்து வருகிறது.