K U M U D A M   N E W S

இ.பி.எஸ் காரின் டயர் கூட தொடவில்லை.. அவருக்கு அருகதை கிடையாது - சேகர்பாபு காட்டம்

பெருமழை வெள்ளத்தின் பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் காரின் டயர்கூட தரையை தொடவில்லை என்றும் முதலமைச்சரை விமர்சிக்க ஜெயக்குமாருக்கு அருகதை கிடையாது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கரையை கடந்தாலும் விடாத வானம்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

மழை பாதிப்பு - காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

மழை, புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் ஒவ்வொரு உதவி ஆணையர் சரகத்திற்கும் காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

மீண்டும் உருவாகும் புயல் சின்னம்..?  அச்சத்தில் மக்கள்

டிசம்பர் 20-ஆம் தேதிக்கு பிறகு புயல் சின்னம் மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்களே உஷார் – 4 மாவட்டங்களுக்கு ஹை அலர்ட்

கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Fengal Cyclone:  சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்... தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை....

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இரவு 7.30 மணிக்குள் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

"பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குக - இபிஎஸ் கோரிக்கை

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

வாடகை தாயாக இருக்க 2 பெண்கள் செய்த காரியம்.. போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னையில் வாடகைத் தாயாக இருக்க போலி ஆவணங்களை சமர்ப்பித்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

வெளுத்து வாங்கும் கனமழை..நாகையில் தத்தளிக்கும் மக்கள்

நாகை மாவட்டத்தில் தொடர் கனமழையால் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.

ஃபெங்கல் புயல் எதிரொலி-வெள்ளித்தில் மூழ்கும் ஊர்கள்.. பயங்கர பரபரப்பு

ஃபெங்கல் புயல் எதிரொலியாக இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை

"மாணவர்களே விடுமுறை" பள்ளி, கல்லூரிகளுக்கு வரவேண்டும்

கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

தமிழகத்தை நெருங்கும் புயல் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - அதிர்ச்சி அப்டேட்

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

RAIN: டெல்டாவில் ரெட் அலர்ட்.. நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ரெட் அலர்ட் காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

என் அன்புத்தம்பி பழனிசாமி" MGR பேசுவது போன்று சித்தரிக்கப்பட்ட காட்சிகள்

ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா

"எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது என்ற வரலாறு இல்லை" - எடப்பாடி பழனிசாமி பேச்சு

"எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது என்ற வரலாறு இல்லை" - எடப்பாடி பழனிசாமி பேச்சு

"என் அன்புத்தம்பி பழனிசாமி" MGR பேசுவது போன்று சித்தரிக்கப்பட்ட காட்சிகள்

சென்னையில் நடைபெற்ற ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் AI தொழில்நுட்பம் மூலம் MGR பேசுவது போல் அமைக்கப்பட்ட வீடியோ.

எடப்பாடி பழனிசாமி அற்ப அரசியல் செய்கிறார்... லெஃப்ட் ரைட் வாங்கிய மா.சுப்பிரமணியன்!

தாங்கள் செய்ய நினைக்கும் அற்ப அரசியலுக்கு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர் காய நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் 1675 கொலைகள்... எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி!

தமிழ்நாட்டில் நடைபெறும் தனிப்பட்ட கொலைகளை எல்லாம் சட்ட ஒழுங்குடன் இணைத்து பேசுவது சரியல்ல என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

EPS | செயலற்ற சுகாதாரத்துறைக்கு கண்டனம் - Edappadi Palanisamy

தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளில் சிக்கி திணறும் திமுக அரசின் சுகாதாரத்துறையின் செயலற்ற தன்மைக்கு கண்டனம் - இபிஎஸ்

Thanjavur Teacher Incident: தஞ்சை ஆசிரியை கொலை - EPS கண்டனம்

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு இபிஎஸ் கண்டனம்.

LIC இணையதளத்தில் இந்தி - EPS கண்டனம்

LIC இணையதளத்தில் இந்தி திணிப்பு - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

ஜாபர் சாதிக் வழக்கு ; திடீரென வந்த முக்கிய அப்டேட்

ஜாபர் சாதிக் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.

ஆபாச மெசேஜ் அனுப்பி மசாஜ் செய்ய அழைப்பு.., பெண் பரபரப்பு புகார்

சென்னையில் பாஜக நிர்வாகி அலிஷாவுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரை ஹோட்டலில் இருந்த நபரை அலிஷா அப்துல்லாவே பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

அதிமுகவுக்கு NO சொன்ன விஜய்.. பக்கா ப்ளான் போடும் தவெக..

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் என்ன என்று விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..