K U M U D A M   N E W S

தமிழ்நாடு

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம்: ஆகஸ்ட் 31-ல் போக்குவரத்து மாற்றம்!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக, நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை காவலர் தற்கொலை: குடும்பப் பிரச்சினை காரணமா? விசாரணை தீவிரம்!

சென்னை மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கக் கடத்தல் விவகாரம்: சென்னையில் சுங்கத்துறை அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை!

தங்கக் கடத்தல் விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில், சென்னை அண்ணாநகர், பூக்கடை உள்ளிட்ட 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தால் ட்ரீம் 11 ஒப்பந்தம் ரத்து! புதிய ஸ்பான்சரை தேடும் பிசிசிஐ!

ட்ரீம் 11 நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம், புதிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தால் முடிவுக்கு வந்த நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஜெர்சி ஸ்பான்சர் இல்லாமல் விளையாட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக ஆட்சியில் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு- முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, ஒரு வாரம் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார்.

டிஜிபிக்கள் சங்கர் ஜிவால், சைலேஷ் குமார் யாதவுக்கு பிரியாவிடை.. ஓய்வு வயதை மாற்ற வேண்டும்- ஆணையர் அருண்

டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சைலேஷ் குமார் யாதவ் ஆகியோரின் பதவிக்கலாம் நிறைவடைந்ததை ஒட்டி, காவல்துறை சார்பில் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு: தீ ஆணையத்தின் தலைவராக நியமனம்; புதிய டிஜிபி யார்?

தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் வரும் ஆகஸ்ட் 31 அன்று ஓய்வு பெறவுள்ள நிலையில், தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட 'தீ ஆணையத்தின் தலைவராக' அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம், 31.08.2025 அன்று நடைபெறவுள்ள நிலையில், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

மெடிக்கல் ஷாப்பில் கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கு.. மேலும் ஒருவர் கைது!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு மெடிக்கல் கடையில் ( Medical Shop) கத்தியைக் காட்டி பணம் பறித்த வழக்கில் மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

Gpay Scam: "அவசரமாகப் பணம் வேண்டும்" எனக்கூறி ஏமாற்றும் கும்பல் - போலீஸ் எச்சரிக்கை!

"ஜிபேவில் உடனடியாகப் பணம் அனுப்பிவிடுகிறோம்" என்று கூறி, நேரடியாகப் பணம் பெறும் மோசடிக் கும்பல்குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம்குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.