அதிக அளவில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..!
திருவாரூர் மாவட்டத்தில் போதிய நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்படுவதாகவும், போதிய கொள் முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
LIVE 24 X 7