கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் - சாதிப்பாரா கவுதம் கம்பீர்?
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்களும் ராகுல் டிராவிட்டின் கைகளில் கோப்பையை வென்று கொடுத்து அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்களும் ராகுல் டிராவிட்டின் கைகளில் கோப்பையை வென்று கொடுத்து அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.
''நடராஜன் கிரிக்கெட்டுக்காக மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டியது இருப்பதால் அவர் இந்தி மொழியை கற்றுக் கொள்ளட்டும். நாங்கள் ஏன் இந்தியை கற்க வேண்டும்?''
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
களத்தில் நொடிப்பொழுதில் சிறந்த முடிவுகளை எடுக்கும் திறன், எந்த ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாக இளம் வீரர்களை வழிநடத்தும் திறன், இந்திய அணி தோல்வியை நோக்கி 99% செல்லும் நிலையிலும், சிறந்த பினிஷிங் திறன் மூலம் அணியை வெற்றி பெற வைக்கும் விதம் ஆகியவை தோனியை மற்ற கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து ஒருபடி முன்னே வைக்கிறது.
பொதுவாகப் பலருடைய யோசனைகளையும் கேட்பவர்தான் என்றாலும் சில சமயம் தன் உள்ளுணர்வின் உந்துதலில் சட்டென்று முடிவெடுத்துவிடுவார். 2007 20 ஓவர் உலகக் கோப்பையில் ஜோகீந்தரைப் பந்து வீசச் செய்தது அப்படிப்பட்ட முடிவுகளில் ஒன்று. அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த முடிவு அது.
இந்த போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுக வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா (0), ரியான் பராக் (2 ரன்), கலீல் அகமது (3 ஓவர் வீசி 28 ரன் கொடுத்தார்) ஆகியோர் முதல் போட்டியில் சொதப்பி விட்டனர். இந்த இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நாளை நடக்கிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மனைவி சாக்ஷியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தவிர டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் அபாரமாக ஆடி அரையிறுதிக்குள் நுழைந்தன. சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் ஆடிய ஜெர்மனி அணியும், ரொனோல்டா தலைமையில் விளையாடிய போர்ச்சுக்கல் அணியும் பரிதாபமாக தோற்று வெளியேறின.
டி20 உலகக் கோப்பையை வென்று மும்பை திரும்பிய இந்திய அணிக்கு ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தனி விமானத்தில் டெல்லி திரும்பியதை அடுத்து, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தது.
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் சூப்பர் 16 போட்டியில் பிரான்ஸ், போர்ச்சுக்கல் அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளன.
ஆக்ரோஷத்துக்கு பெயர்போன கெளதம் கம்பீர் அதிகமாக கோபப்பட கூடியவர். எதிலும் அதிரடியாக முடிவெடுக்க கூடியவர் என்பதால் அவருக்கும், இந்திய அணி வீரர்களுக்கும் ஒத்துப்போகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தனது டிரேட் மார்க் ஷாட்கள் மூலம் பெளண்டரிகளாக விளாசித்தள்ளிய ஸ்மிருதி மந்தனா அதிரடி சதம் (161 பந்தில் 149 ரன்) விளாசினார். மறுபக்கம் சிக்ஸர் மழை பொழிந்த 20 வயதான ஷஃபாலி வர்மா, 197 பந்தில் 205 ரன்கள் எடுத்தார். இதில் 23 பெளண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும்.
மும்பை: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது
ஜடேஜா கடந்த 2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியின் மூலம் இந்திய டி20 அணியில் அறிமுகமானார். 74 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 515 ரன்கள் குவித்துள்ளார்.
125 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 38 அரைசதங்கள் 1 சதத்துடன் 4,188 ரன்கள் குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 48.69 ஆவரேஜ் வைத்துள்ள ஒரே வீரர் கோலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
''சூர்யகுமார் என்ன ஒரு அருமையான கேட்ச். ரோகித் உங்கள் தலைமைப்பண்பு வெற்றியை உறுதி செய்துள்ளது. ராகுல் டிராவிட் உங்களின் வழிகாட்டுதலை அணி தவற விடுகிறது''
சென்னை: மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் 603 ரன்கள் குவித்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. பேட்டிங், பவுலிங்கில் இரண்டு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மழையால் ஆட்டம் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில்,இந்திய அணி அபாரமாக வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.