K U M U D A M   N E W S

Author : Christon mano

"பழனிக்கே மொட்டை போட்ட தவெக ஆட்சி"- கோவில் நில விவகாரத்தில் திமுக கடும் தாக்கு!

பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தனியாருக்குப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக அரசுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி? அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

தமிழகத்தில் ரெஸ்டோ பார்கள் கொண்டு வரப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

நகராட்சி நிர்வாகத்துறையில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து: தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் 3 நகராட்சிகளில் மட்டும் 35 டெண்டர்களை நகராட்சி நிர்வாகத்துறை ரத்து செய்துள்ளது; உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

"என் வாழ்வின் இரு பெரும் தவறுகள்.."- வைகோ கடிதம்!

இரு திராவிடக் கட்சிகளுடன் கடந்த காலத்தில் கூட்டணி அமைத்ததுதான் தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறுகள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை.. நகைப்பிரியர்கள் நிம்மதி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

பழனி கோவில் விவகாரம்: அவதூறு வழக்கு தானே தொடர முடியும்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்கு தானே தொடர முடியும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

TN Weather: தமிழகத்தில் வெப்ப அலை வீசும்.. வானிலை மையம் வார்னிங்!

தமிழகத்தில் வரும் 22 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"நானும் சிஎம் ஆவேன், நீங்க அழணும்"- விஜய், த்ரிஷாவை வம்புக்கு இழுத்த மலையாள நடிகர்!

மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன், முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விஸா குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளத்தை பின்பற்றி தமிழகத்திலும்.. பஸ் டிக்கெட்டில் விளம்பரம்.. முதலமைச்சர் கொடுத்த ஐடியா!

கேரளத்தைப் பின்பற்றித் தமிழக அரசுப் பேருந்து பயணச்சீட்டுகளில் விளம்பரங்களை அச்சிட்டு வருவாயைப் பெருக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

குதிரை பேரம் வழக்கு: சிபிஐ விசாரணை கோரி மனு.. தீர்ப்பு ஒத்திவைப்பு!

குதிரை பேரம் பேசப்பட்டதாகத் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணையைச் சிபிஐ-க்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பைத் தள்ளிவைத்துள்ளது.