K U M U D A M   N E W S

Author : Christon mano

சர்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களைப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் அவருக்குச் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

டேட்டிங் ஆப்பில் ஹனி ட்ராப்... ரவுடி உள்பட 3 பேர் கைது!

சென்னை, தாம்பரம் பகுதியில், சமூக வலைதளம் மூலம் வலைவிரித்து நூதன முறையில் கொள்ளையடித்து வந்த பிரபல ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

ரஜினியின் மகனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்?

நடிகர் ரஜினியின் 173-வது படத்தில் மலையாள நடிகர் பேசில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"நமக்கான வாகனம் வந்துவிட்டது; இலக்கை வெல்வோம்"- தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது தொண்டர்களை எழுதிய கடிதத்தில், "கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடைய முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது, அதில்தான் பயணிக்கப் போகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"பாஜக டப்பா எஞ்சின்.. அதிமுக மூழ்கும் கப்பல்"- முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

"பா.ஜ.க என்கிற டப்பா எஞ்சினை நம்பி அ.தி.மு.க இருக்கிறது. அ.தி.மு.க என்கிற மூழ்கும் கப்பலை நம்பி பா.ஜ.க இருக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

ரிங்கு சிங் திடீர் விலகல்: உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு நெருக்கடி!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் இந்திய அணிக்கு, தனிப்பட்ட காரணங்களால் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் தற்காலிகமாக விலகியிருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை நிலவரம்: ஒரு சவரன் ரூ.1.19 லட்சத்தைக் கடந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் நிலையில், இன்றும் விலை அதிகரித்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.

இனி கேரளா அல்ல, கேரளம்.. பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மலையாள மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, 'கேரளா' மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என அதிகாரப்பூர்வமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

"கேரளா ஸ்டோரி 2" பட விவகாரம்: உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

"கேரளா ஸ்டோரி 2" திரைப்படத்தை நாளை நீதிபதிகள் முன் திரையிட கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"கோயில் சொத்துக்களைப் பாதுகாக்காமல் துரோகம் செய்கிறீர்கள்"- அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காட்டும் அலட்சியம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.