K U M U D A M   N E W S

Author : Christon mano

நாகர்கோவில் விசாரணை கைதி மரணம்: 8 பேர் மீது வழக்குப்பதிவு!

நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள 8 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை: நகைப்பிரியர்கள் ஷாக்!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

இடைத்தேர்தலுக்கு தடை... விஜயின் 'இலை' வியூகத்துக்கு செக் வைத்த நீதிமன்றம்!

இடைத்தேர்தல் தடை காரணமாக த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

"சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகிக்கு வேறொரு சட்டம்"- உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

"சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தவெக-விற்குச் சென்றவர்களுக்கு அல்வா- இபிஎஸ் விமர்சனம்; பதிலடி கொடுத்த தவெக!

முதல்வர் விஜய் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், தவெக பதிலடி கொடுத்துள்ளது.

எண்ணெய் கப்பல்கள் தாக்குதலில் இந்திய ஊழியர் பலி.. ஈரான் தூதருக்கு மத்திய அரசு சம்மன்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய ஊழியர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

விஜய் vs ஜேசன் சஞ்சய்.. 'ஜனநாயகன்' ரிலீஸ்.. தள்ளிப்போகும் 'சிக்மா' திரைப்படம்?

'ஜனநாயகன்' படத்தின் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜூலை 31 ஆம் தேதி வெளியாகவிருந்த 'சிக்மா' திரைப்படம் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூய்மைப் பணியாளர்களிடம் 'கொத்தடிமை' ஒப்பந்தம்? ஆத்தூர் நகராட்சியில் பரபரப்பு!

சேலம் ஆத்தூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்பந்தப் பத்திரத்தில் அத்துமீறி கையெழுத்து பெற்றுத் தனியார் நிறுவனம் ஒன்று கொத்தடிமை போல நடத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.

தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய வழக்கு: விசாரணையில் இறங்கிய அமலாக்கத்துறை!

தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத்துறை தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி.. தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடக்கிறது- வீரபாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார்