TN Weather: சென்னை, திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 1) மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்தில் 1300 கனஅடி உபரிநீர் திறப்பு | Poondi Lake | Tiruvallur | Kumudam News
பூண்டி ஏரிக்கு உபரிநீர் திறப்பு | Poondi Lake | Tiruvallur | Kumudam News
உணவுக் கூடத்தில் எரிவாயு கசிந்து தீ விபத்து.. பொதுமக்கள் அச்சம் | Fire Fighters | TNPolice | TNGovt
ஏரிகள் நிரம்பி சாலையில் வெளியேறும் உபரி நீர் | Villupuram | Kumudam News
அரசுப்பள்ளி வகுப்பறைக்குள் மழைநீர்.. மாணவர்கள் அவதி | Tiruvallur School | Rain Water | Kumudam News
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.