K U M U D A M   N E W S

Tiruvallur

திருத்தணியில் கோடி கணக்கில் உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள் 

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பிரிந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

"ஆரஞ்சு போட்டாலும் சரி.. ஆப்பிள் போட்டாலும் சரி" - அமைச்சர் துரைமுருகன் Thug பதில்

மக்கள் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுகின்றனர்.

"உயிர் மேல பயமே கிடையாது" - தரைப்பாலத்தை மூழ்கி ஓடும் வெள்ளம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், 7 கிராமங்களில் உள்ள மக்கள் ஆபத்தை உணராமல் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

சித்தியை திருமணம் செய்ய அடம்பிடித்த இளைஞர்.. 12 பேரை காதலித்து ஏமாற்றியது அம்பலம்

திருவள்ளூர் அருகே மகன் உறவுமுறை இளைஞர் ஒருவர், சித்தியுடன் தான் திருமணம் செய்து கொண்டு வாழ்வேன் என காவல் நிலையத்தில் அடம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னைக்கு மீண்டும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கோலடி ஏரி ஆக்கிரமிப்பு விவகாரம்... பொதுமக்கள் வலுக்கட்டாயமாக கைது

கோலடி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் வலுக்கட்டாயமாக கைது

Tiruvallur: சாலையில் தேங்கிய மழைநீர்.. மறியலில் குதித்த மக்கள்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே சுரங்க பாலத்தில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி சாலை மறியல்

சென்னைதான் டார்கெட்...! வங்க கடலில் மாறிய ஆட்டம்..

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN School : கனமழை எதிரொலி – பள்ளிகள் செய்த செயலால் மாணவர்கள் மகிழ்ச்சி

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை.

கொஞ்ச நேரத்தில் பேய் பயத்தை காட்டிய கனமழை.. அச்சத்தில் உறைந்த பொன்னேரி மக்கள்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை.

100 நாள் வேலையில் இப்படி நடக்கிறதா.. பகீர் கிளப்பும் தகவல்

100 நாள் வேலை வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், பணிக்கு தங்களை அழைப்பதில்லை என பெண்கள் புகார்.

"ஏய் கண்ணாடி.. கம்முனு இருய்யா.. இங்க பேசிட்டு இருக்கும் போது நீ பேசுனா என்ன அர்த்தம்.."

"ஏய் கண்ணாடி.. கம்முனு இருய்யா.. இங்க பேசிட்டு இருக்கும் போது நீ பேசுனா என்ன அர்த்தம்.." திருவள்ளூரில் முன்னாள் அமைச்சர் நாசர் பேச்சால் பரபரப்பு

JUST IN | Neithavayal Villagers Protest : ’இதான் எங்க வாழ்வாதாரம்..வேலை கொடுங்க..’ சாலையில் அமர்ந்த மக்கள்

Neithavayal Villagers Protest : நெய்தவாயல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மீஞ்சூர் காட்டூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

வெளுத்து வாங்கப் போகும் மழை... 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொத்தூரில் அடக்கம் - மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம்

திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உறவினருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.