K U M U D A M   N E W S

Srilanka

Nagai To Sri Lanka Passenger Ferry Service : மீண்டும் தொடங்கிய நாகை - இலங்கை பயணிகள் கப்பல் சேவை! முன்பதிவு செய்வது எப்படி?

Nagai To Sri Lanka Passenger Ferry Service Booking Open : நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று (ஆகஸ்ட் 16) தொடங்கியது.

'மீனவக் குடும்பங்கள் அச்சம்; நிரந்தர தீர்வு வேண்டும்'.. ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள் நேற்று நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை சிறையில் தூத்துக்குடி மீனவர்கள்; கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பங்கள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் மனு அளித்துள்ளனர்.

IND vs SL: இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி... இந்திய அணி படுதோல்வி!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. மேலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.

Fishermen Arrest : தமிழக மினவர்கள் மீண்டும் கைது; மத்திய அமைச்சரை சந்திக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்

Anita Radhakrishnan Meet Jaishankar on Fishermen Arrest : இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார்.

இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் அட்டூழியம்.. புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது!

தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்களும், தமிழ்நாடு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஈழத்தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதா?.. பொங்கிய சீமான்.. அடுக்கடுக்கான கேள்வி!

''உலகின் மற்ற நாடுகள் எல்லாம் தங்களை நாடி வந்த மக்களை, தங்கள் நாட்டுக் குடிகள் போலப் பாவித்துக் குடியுரிமை வழங்கிப் பாதுகாக்கும் சூழலில், ஒரு தலைமுறை கடந்து இத்தனை ஆண்டுகளாக இந்த நிலத்தில் வாழ்ந்தும் எம்மக்களுக்குக் குடியுரிமையை மறுத்துப் புறந்தள்ளுவது எந்தவகையில் நியாயம்?'' என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

IND vs SL Match : அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள்... முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வெற்றியை சிதறடித்த இலங்கை அணி!

IND vs SL 2024 First ODI Match Highlights : கொழும்புவில் நடைபெற்ற இந்தியா – இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி, வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிந்தது.

இலங்கை பவுலர்களை ஓடவிட்ட SKY.. அதிரடி அரைசதம்.. இந்திய அணி 213 ரன்கள் குவிப்பு!

India Vs Sri Lanka First T20 Match Highlights : ரன் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்ட சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 58 ரன் அடித்து அவுட் ஆனார். மறுபக்கம் இவருக்கு பக்கபலமாக விளங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். 33 பந்தில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அவர் 49 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

Ind Vs SL : இன்று தொடங்கும் இந்தியா, இலங்கை டி-20 தொடர்... எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்..?

India vs Sri Lanka T20 series 2024 Match Live Streaming : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இன்று முதல் டி20 போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொடரை எந்த ஓடிடியில் இலவசமாக பார்க்கலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

ஆசிய மகளிர் கோப்பை டி20 ஃபைனல்... இலங்கையை எதிர்கொள்ளும் இந்தியா... வெற்றி யாருக்கு..?

Womens Asia Cup 2024 Final Match : ஆசிய மகளிர் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் நாளை பலபரீட்ச்சை நடத்துகின்றன.

இதுக்கு ஒரு விடிவுகாலமே இல்லையா?.. புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் மாறி, மாறி கடிதம் எழுதிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்களே தவிர, இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட இதுவரை எந்த நிரந்தர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.