நடுக்கடலில் தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம் | Fishermen Arrest | Nagapattinam | Kumudam News
நடுக்கடலில் தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம் | Fishermen Arrest | Nagapattinam | Kumudam News
நடுக்கடலில் தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம் | Fishermen Arrest | Nagapattinam | Kumudam News
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
FisherMenArrest | மீனவர்கள் கைது -தவெக விஜய் கண்டனம் | Kumudam News
FisherMenArrest | தமிழக மீனவர்கள் 35 பேரை கைது செய்த இலங்கை கடற்படை! | Kumudam News
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தக் கோரி பிரதமர் மோடிக்குக் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
CM MK Stalin | கச்சத்தீவை மீட்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் | Kumudam News
முன்விரோதத்தால் இலங்கை தமிழர் வெட்*டிக்கொ*ல | Viruthunagar | Srilankan | Kumudam News
மகளிருக்கான 13-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், சமன் ஆன போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அர்ஷ்தீப் சிங் (2 விக்கெட், 2 ரன்) பந்துவீச்சில் மிரட்ட, சூர்யகுமார் யாதவ் ஒரே பந்தில் வெற்றியை உறுதி செய்தார். இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஆசியக் கோப்பை சூப்பர்-4 சுற்றில், இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், இந்தப் போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தவெக மாநாட்டில் கச்சத்தீவு குறித்து விஜய் பேசிய நிலையில், "கச்சத்தீவு எங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று" இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களின் படகுகளை அகற்றும் இலங்கை அதிகாரிகள்.. | Fisherman | Indian Navy
“கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது, அதை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது செய்யப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கே ஊழல் புகாரில் கைது | Former Srilankan President | Arrest | Kumudam News
இலங்கை கடற்படையினரால் இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைக் கண்டித்து, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடத்தல் சம்பவத்தில் அருண்குமார் மட்டுமன்றி, வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது
Fishermen Arrested | தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு | Kumudam News
தமிழக மீனவர்கள் 4 பேர் கைது | Kumudam News
இலங்கைக்கு கடத்த முயன்ற பழங்கால ஐம்பொன் சிலை பறிமுதல் | Kumudam News
தமிழகம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.! TN Fisherman | Attack
கடலில் கஞ்சா மூட்டைகளுடன் தத்தளித்த இருவர் | Kumudam News
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.