K U M U D A M   N E W S

Moneky Pox Test : குரங்கம்மை அச்சுறுத்தல்; 26,000 பயணிகளுக்கு சோதனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் குரங்கம்மை அச்சுறுத்தல் இருப்பதால் திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி.. காஞ்சிபுரம் மேயருக்கு சிக்கல்?

காஞ்சி மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அவரது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி உல்லாசம்... ரூ.19 லட்சம் அபகரித்த இளைஞர் மீது இளம்பெண் புகார்..

காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு ஏமாற்றியதோடு, 19 லட்சத்தை அபகரித்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கூறி மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு - அமைச்சர் மா.சுப்ரமணியன் அவசர ஆலோசனை!

Ma.Subramanian Meet on Disease Prevention : தமிழ்நாட்டில் டெங்கு மற்றும் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆலோசனை.

மருத்துவக் கல்லூரி மாணவி விபரீத முடிவு... 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை... காரணம் என்ன?

காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் அருண் நேரு.. இப்போது மேயர் பிரியா.. திமுகவை உரசும் கார்த்தி சிதம்பரம்.. பொங்கும் உடன்பிறப்புகள்!

கார்த்தி சிதம்பரம் திமுகவை உரசுவது இது ஒன்றும் புதிது அல்ல. இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கும், பெரம்பலூர் திமுக எம்.பி அருண் நேருவுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் பெரும் மோதலே உண்டானது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

Ramanathapuram : ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு.. ஏன் தெரியுமா?

144 Prohibitory Order Issued in Ramanathapuram District : இந்த இரண்டு மாதமும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

அடையார் ஆனந்த பவனில் காலாவதியான ஸ்வீட்!! - "Sorry சொன்ன சரியாயிடுமா..?"

காஞ்சிபுரத்தில் செயல்பட்டுவரும் அடையாறு ஆனந்தபவன் கிளையில் வாங்கிய இனிப்பு பெட்டகம் காலாவதி என குற்றச்சாட்டு எழுந்ததால் பரபரப்பு

இன்ஸ்டாவில் பழகிய 2 மாணவிகள் மாயம்... ஆண் நண்பரிடம் தீவிர விசாரணை

இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபரிடம் பேசி வருவதை பெற்றோர் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் | Kumudam News 24x7

இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் | Kumudam News 24x7

Thangalaan Movie Success Party : தங்கலான் வெற்றி.... விருந்து பரிமாறி மகிழ்ந்த நடிகர் விக்ரம்!

Actor Vikram Thangalaan Movie Success Party : ‘தங்கலான்’ படத்தின் வெற்றிக்கு நன்றி கூறி படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நடிகர் விக்ரம் விருந்து பரிமாறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

#BREAKING | கோயிலுக்கு சென்ற வழியில் நிகழ்ந்த அசம்பாவிதம்.. பரிதவித்து போன பயணிகள்

விழுப்புரத்தில் இருந்து வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு செல்லும் போது விருதாச்சலம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 9 பேருக்கு காயம்.

இலங்கைக் கடற்படையின் தொடர் அட்டகாசம்... ராமேஸ்வர மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்!

இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Thangalaan Box Office: 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்த தங்கலான்... இது சீயான் விக்ரம் Vibe!

சீயான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படம் ஆக. 15ம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் பெற்ற இத்திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#BREAKING || காஞ்சிபுரத்தை உலுக்கிய சம்பவம் - அதிரடி திருப்பம்!

Kanchipuram Murder: காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி சந்தேக மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம்

Kalaignar's 100 years Celebration: வி.ஐ.டி. பல்கலை.யில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா - அமைச்சர் துரைமுருகன், MP கனிமொழி பங்கேற்பு!

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவில் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

New Athipatti Drowning: இன்று கல்லறைகள்... நாளை நாங்கள்... இன்னுமொரு அத்திப்பட்டி?

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே 'ரோச்மாநகர்' மீனவ கிராமத்தில் கடல் அரிப்பால் காணாமல் போன கல்லறைகள் ....நாளடைவில் கிராமமே மூழ்கிப் போகும் அபாயம்.... கல்லறையில் தலை வைத்து அழும் மீனவர்களின் சோகம்.....

DMK Co-ordination Committee Meeting: திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

திமுக தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.

'தங்கத்தில் ஏற்பட்ட பிளவு'.. ரஜினி-துரைமுருகன் மோதல் குறித்து வைரமுத்து விளக்கம்!

''நேற்று இரண்டு நகைச்சுவை முட்டிக் கொண்டது. நான் இவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவித்தேன். ரஜினி திரைத் துறையில் நெருக்கமான நண்பர். துரைமுருகனும் என் நண்பர்'' என்று வைரமுத்து கூறியுள்ளார்.

Anbumani Ramadoss : டோல்கேட் கட்டண உயர்வு... எல்லோரையும் பாதிக்கும்.. விலைவாசி உயரும்.. அன்புமணி அட்டாக்

PMK Anbumani Ramadoss Condemn Customs Duty in Tamil Nadu : தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வாயுக்கசிவால் மூடப்பட்ட ஆலை மீண்டும் திறக்கப்பட்டது ஏன்?.. சந்தேகம் எழுப்பும் அன்புமணி!

''கோரமண்டல் அமோனியா ஆலையை மீண்டும் திறப்பதற்காக நிகழ்த்தப்பட்ட அனைத்து வகையான சித்து விளையாட்டுகள் குறித்த உண்மைகளும், அதன் பின்னணியில் இருந்தவர்கள் குறித்த விவரங்களும் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

'பட்டால் தான் விஜய்க்கு தெரியும்'.. சட்டென சொன்ன கார்த்தி சிதம்பரம்!

''நடிகர் விஜய் கட்சியை அறிவிப்பது பெரிய விஷயம் கிடையாது, நீட் தேர்வு , GST உள்ளிட்ட விவகாரங்களில் தனது நிலைப்பாடு என்ன என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்'' என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

'இதை அதிகாரப்பூர்வமாக அறிவியுங்கள்'.. மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த ராமதாஸ்!

''மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை; எந்தத் தடையும் இல்லை. வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்புகாக திரட்டப்படும் புள்ளிவிவரங்களுடன் சாதி என்ற ஒரே ஒரு பிரிவை சேர்த்தால் மட்டும் போதுமானது'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Pa Ranjith: தங்கலான் படத்தில் அந்த மாதிரி காட்சிகள்... பா ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் புகார்!

சீயான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இயக்குநர் பா ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.