சமூகநீதியின் துரோகியாக மு.க.ஸ்டாலின் உள்ளார்- அன்புமணி சாடல்
தமது ஆட்சிக்காலத்தில் ஒரே ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வராத ஆட்சியாக இந்த திமுக ஆட்சி உள்ளது என அன்புமணி பேச்சு
தமது ஆட்சிக்காலத்தில் ஒரே ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வராத ஆட்சியாக இந்த திமுக ஆட்சி உள்ளது என அன்புமணி பேச்சு
பல கோடி மதிப்புள்ள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தனது மகன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி தாய் தொடர்ந்த வழக்கில், ராமநாதபுரம் போலீசாரின் விசாரணை திருப்தி அளிக்கவில்லையென அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
நகை கடத்தல் கொ*ல வழக்கு- சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் | Madurai High Court | Kumudam News
"எனது தேர்தல் சுற்றுப்பயணத்தை அமித்ஷா பாராட்டினார்" - இபிஎஸ் | ADMK EPS | Kumudam News
தமிழக காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு எடுபிடியாக மாறிவிட்டது -அண்ணாமலை | BJP Annamalai | Kumudam News
EPS Press Meet | "என்னை பற்றி விமர்சிக்க மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை" - இபிஎஸ்
திருமண நாடகமாடி இரண்டரை கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்ததாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரி குற்றச்சாட்டு
தேர்தல்ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு மனு| Kumudam News | Ramados | Pmk | Court
மக்கள் இடையே இருக்கும் சாதி, மத மற்றும் இன அடையாளங்களை அழித்து ஒற்றுமையை கொண்டு வர விளையாட்டை ஒரு கருவியாக சத்குரு பயன்படுத்துகிறார் என்றால் அது மிகையல்ல. ஆமாம் சத்குருவால் துவங்கப்பட்ட ஈஷா கிராமோத்சவ திருவிழா விளையாட்டுகள் மூலம் கிராமங்களில் ஒற்றுமையை உருவாக்கி வருகிறது.
ஈரோடு அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளால் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தேவா(22). வாலிபால் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சில வருடங்களுக்கு முன்பு தீபாவளி நாளில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில் தன்னுடைய ஒரு கரத்தினை இழந்து உள்ளார். தன் ஒரு பக்க கரத்தினை இழந்த பிறகும் கூட தொடர் முயற்சி மற்றும் பயிற்சியின் மூலம் தொடர்ந்து வாலிபால் போட்டிகளில் விளையாடி பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதம்| Kumudam News | Medicalwastage | Refinery |
மக்களின் பணம் நாட்டை விட்டு வெளியேறாது, இந்திய முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கூட்டாட்சி ஒத்துழைப்புக்கு ஜிஎஸ்டி கவுன்சில் சிறந்த உதாரணமாகவும், பொருளாதார வளர்ச்சிக்கான இந்தியாவின் புதிய பாதையாகவும் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அன்புமணியை அங்கீகரித்தது தவறு - ராமதாஸ் முறையீடு | Ramadoss | Anbumani | Kumudam News
மயிலாடுதுறை இளைஞர் கொ*ல - வழக்குப்பதிவு | Myladuthurai | Kumudam News
டாஸ்மாக் முறைகேடு வழக்கு - அமலாக்கத்துறை பதில் | Akash Baskaran | Tasmac Case | Kumudam News
"முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்" - இபிஎஸ் | EPS | Amit Shah | Kumudam News
விஜய் பிரசாரம் தவெக தாக்கல் செய்த வழக்கு | TVK Propaganda | TN Elections | Kumudam News
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைமை அலுவலக முகவரி மாற்றப்பட்டதாக ஜி.கே.மணி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு, ஜி.கே.மணி இப்படி மாற்றிப் பேசுவது அவருக்கு அழகல்ல எனக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
முன்னாள் ஊராட்சி தலைவரை கொ*ற 4 பேருக்கு ஆயுள் | Paramakudi | Case | Kumudam News
தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம், பாமக தலைவரின் பெயர் இல்லை.. - ஜி.கே.மணி விளக்கம் | Kumudam News
டாக்டர் ராமதாஸ் மட்டுமே தலைவர், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட கடிதம் செல்லாது என்று தைலாபுரத்தில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் விடிய விடிய பெய்த கனமழையால், தர்மபூர் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது.