K U M U D A M   N E W S

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: உடனடி தூதரக நடவடிக்கை தேவை- முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஆப்கனில் மீண்டும் இந்திய தூதரகம்... - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் | Indian Embassy | Afghanistan

ஆப்கனில் மீண்டும் இந்திய தூதரகம்... - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் | Indian Embassy | Afghanistan

நடிகர் ஜெய்சங்கர் பெயரில் சாலை - பெயர் பலகை திறப்பு | Actor Jaishankar Road | Kumudam News

நடிகர் ஜெய்சங்கர் பெயரில் சாலை - பெயர் பலகை திறப்பு | Actor Jaishankar Road | Kumudam News

இந்தியா - அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: வரி, விசா விவகாரங்கள் குறித்துப் பேச்சு!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார். H1B விசா மற்றும் இருநாடுகளுக்கும் இடையேயான வரி விதிப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தயாரிப்பாளராக விஜய் ஆண்டனி.. பூக்கி படப் பூஜையில் திரை பிரபலங்கள் பங்கேற்பு!

விஜய் ஆண்டனி தயாரிப்பில் அஜய் திஷன் நடிக்கும் பூக்கி திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், ஹீரோவாகிறார் டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்!

'டூரிஸ்ட் ஃபேமிலி' என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தற்போது நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை ரஜினிகாந்தின் மகளும், பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய பொருட்கள் மீது வரி விதிப்பு.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...

இந்திய பொருட்கள் மீது வரி விதிப்பு.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...

இலங்கை பிடியில் தமிழக மீனவர்கள்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்

Rishabh Pant: 6 வாரங்களுக்கு ஓய்வு? வெளியேறும் பந்த்.. இஷானுக்கு ஒரு வாய்ப்பு!

ரிஷப் பந்த் காலில் ஏற்பட்ட காயத்தால் 6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், தற்போது நடைப்பெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மீண்டும் பேட்டிங் செய்ய களத்திற்கு வரமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.