K U M U D A M   N E W S

பயங்கரவாதிக்கு ரூ.14 கோடி நிதியுதவி?..கடன் வாங்கி பாக்., செய்யும் செயல்?.. கொதிக்கும் இந்தியா!

பயங்கரவாதிக்கு ரூ.14 கோடி நிதியுதவி?..கடன் வாங்கி பாக்., செய்யும் செயல்?.. கொதிக்கும் இந்தியா!

என் திரைப்படத்திற்கு எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை - இயக்குநர் நெகிழ்ச்சி!

என் குடுபத்தோடு திரைப்படம் பார்க்க எண்ணி டிக்கெட் தேடிய போது என் படத்திற்கு போக எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை என்று டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

"பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்" - வெளியுறவுத் துறை அமைச்சர் ட்வீட் | Kumudam News

"பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்" - வெளியுறவுத் துறை அமைச்சர் ட்வீட் | Kumudam News

மீனவர்கள் மீதான தாக்குதல்...மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

மீனவர்கள் மீதான தாக்குதல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

என் மனதை மிகவும் ஈர்த்தது... டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பாராட்டிய அமைச்சர் மா. சுப்ரமணியன்!

சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ் ஃபேமிலி படத்தை, அமைச்சர் மா சுப்பிரமணியன் வெகுவாக பாராட்டியுள்ளார். அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி, கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மணிரத்னம் தான் முதலில் Pan india படத்தை இயக்கியவர் – நடிகர் சசிகுமார்

சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் நான் Soft ரோல் செய்திருந்தேன் என சசிகுமார் தெரிவித்தார்

Jhanvi Kapoor's Movie: ஜான்வி கபூரின் 'Homebound' திரைப்படம் தேர்வு | Kumudam News

Jhanvi Kapoor's Movie: ஜான்வி கபூரின் 'Homebound' திரைப்படம் தேர்வு | Kumudam News

பாகிஸ்தானில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற பாகிஸ்தான் சிறுமிகள்

LIVE : இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு பாமக போராட்டம்

தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு கோரி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு பாமக போராட்டம்

SCO Summit 2024 : பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை இல்லை - ஜெய்சங்கர் திட்டவட்டம்

S Jai Shankar About SCO Summit 2024 : பாகிஸ்தான் உடனான நேரடி இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.