K U M U D A M   N E W S
Promotional Banner

corporation

அதிகரிக்கும் நாய்கள் தொல்லை...

சென்னையில் நாய்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணைக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Jayalalitha Memorial Day | ஏழைகளுக்கு அன்னமிட்ட கை ஜெயலலிதாவின் ‘அம்மா உணவகம்’! | Amma Unavagam

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகும், அம்மா உணவகங்கள் ஏழைகளின் அட்சய பாத்திரம் என்றும் சொல்லும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஒரே நாளில் சேர்ந்த 156 மெட்ரிக் டன் குப்பைகள்..சென்னை மாநகராட்சியின் துரித நடவடிக்கை!

சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்த 156 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

முதல் நாளில் தீர்மானம் பாஸ்... அடுத்த நாள் "Close" - மேயரின் ரிவர்ஸ் கியர்! - என்ன காரணம்..?

முதல் நாளில் தீர்மானம் பாஸ்... அடுத்த நாள் "Close" - மேயரின் ரிவர்ஸ் கியர்! - என்ன காரணம்..?

கால்பந்து விளையாட்டு மைதானம் தனியார் மயம்... தீர்மானம் வாபஸ்

சென்னையில் செயற்கை புல் கால்பந்து விளையாட்டுத் திடல்களை தனியார்மயமாக்கும் தீர்மானத்தை திரும்பப்பெற மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. மாநகராட்சியின் இந்த தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

2 நாளில் 11.84 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்களில் இலவச உணவு..

கனமழை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களில் 11.84 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

கொட்டிய மழை.. தேங்கிய மழைநீர்.. துரித நடவடிக்கை எடுத்த மாநகராட்சி

சென்னையில் மழைநீர் தேங்கிய 539 இடங்களில் 436 பகுதிகளில் அகற்றப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள 103 இடங்களில் மழை நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

3 வேளையும் இலவச உணவு.. வெளியானது சென்னையில் உணவுக் கூடங்களின் பட்டியல்!

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, உணவுத் தட்டுப்பட்டை களைவதற்காக மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

3 வேளையும் உணவு... சென்னை மாநகராட்சியின் ஏற்பாடு...

சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக 77 இடங்களில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்... துணை முதல்வர் அதிரடி ஆய்வு

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு

வெளுத்து வாங்கப்போகும் கனமழை! இந்த ஊர் மக்கள் கவனமா இருங்க!

அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

"இதற்கு மேல் முடியாது" - பொங்கிய இபிஎஸ்.. திமுகவின் மொத்த கவனத்தையும் ஈர்த்த பதிவு

தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சிக்கு 199வது இடம். அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி 43வது இடத்தில் இருந்தது - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்

திருப்பூர் வெடி விபத்து – மாவட்ட ஆட்சியர் சொன்ன பகீர் தகவல் | Kumudam News 24x7

திருப்பூர் வெடி விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் சொன்ன பதில் என்ன

திருப்பூரில் நடந்த கோர சம்பவம்! காப்பு மாட்டிய காவல்துறை| Kumudam News 24x7

திருப்பூர் நாட்டுவெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்ததையடுத்து, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடி விபத்து – இபிஎஸ் கண்டனம் | Kumudam News 24x7

திருப்பூர் நாட்டுவெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்தது குறித்து எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

Tiruppur Bomb Blast : திருப்பூர் வெடிவிபத்து; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆறுதல்

திருப்பூர் வெடி விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து மாவட்ட ஆட்சியர் ஆறுதல் தெரிவித்தார்.

திருப்பூர் வெடிவிபத்து; அதிர்ந்த கட்டடம்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி | Kumudam News 24x7

திருப்பூர் வெடிவிபத்து நிகழ்ந்த போது அதிர்ந்த கட்டடத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருப்பூர் வெடிவிபத்து | Kumudam News 24x7

திருப்பூரில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக திருப்பூர் காவல் ஆணையர் லட்சுமி தகவல்

Tiruppur: திடீரென கேட்ட பயங்கர சத்தம்.. பறிபோன உயிர்.. திருப்பூரில் பரபரப்பு | Tamil News

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் வீடு ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் உடல் சிதறி பலி.

வியப்பூட்டும் வியாசர்பாடி சுடுகாடு.. படையெடுக்கும் மக்கள் - ஒரு Live Visit

வியப்பூட்டும் வியாசர்பாடி சுடுகாடு.. படையெடுக்கும் மக்கள் - ஒரு Live Visit

லிப்ஸ்டிக் விவகாரம் – மீண்டும் வைரலாகும் தபேதார் மாதவியின் வீடியோ

அதிக லிப்ஸ்டிக் பூசியதால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட டபேதார் மாதவியின் புதிய வீடியோ வைரலாகி வருகிறது.

பொது இடத்தில் குப்பை.. உயர்த்தப்பட்ட அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி

பொது இடத்தில் குப்பை, கட்டட கழிவுகளை கொட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Lipstick Issue : நானும் லிப் ஸ்டிக் போடப் போறேன்.. மாதவிக்கு ஆதரவாக களமிறங்கி கவுன்சிலர் உமா ஆனந்தன்

Lipstick Issue in Ripon Building at Chennai : அடுத்த முறை நானும் பளிச்சென்று லிப் ஸ்டிக் போட்டு மாநகராட்சி கூட்டத்திற்கு செல்ல இருக்கிறேன் என்று பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

Duffedar Madhavi Transfer : லிப் ஸ்டிக் பூசியதால் டிரான்ஸ்ஃபர்!.. சென்னையின் முதல் பெண் டபேதார் மாதவி கதறல்

First Women Duffedar Madhavi Transfer in Chennai : அதிக லிப்ஸ்டிக் பூசி வந்ததால் தன்னை பணியிட மாற்றம் செய்தார்கள் என சென்னை மாநகராட்சியின் முதல் டபேதார் மாதவி குற்றம் சாட்டியுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் முன்னாள் அமைச்சர்.. ஊழல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை

536 கோடி ரூபாய் மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 10 சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.