மத்திய கிழக்கு போர்: உலகளாவிய எண்ணெய் சந்தை 'சிவப்பு மண்டலத்திற்குள்' நுழையும் அபாயம்!
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி வரும் மாதங்களில் மேலும் மோசமடையக்கூடும் என்று சர்வதேச எரிசக்தி முகமை (IEA) எச்சரித்துள்ளது.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி வரும் மாதங்களில் மேலும் மோசமடையக்கூடும் என்று சர்வதேச எரிசக்தி முகமை (IEA) எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளன.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விரைவில் உயர்த்தப்படும் என்பதை மறுக்க முடியாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றலாம் என்று பரிந்துரைக்கும் ஒரு பதிவை, அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை ஈரான் அரசு வழங்கியுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு பிறகு தலைநகர் டெஹ்ரானில் இருந்து வணிக ரீதியான விமான சேவைகளை ஈரான் தொடங்கி இருக்கிறது.
"24 மணி நேரத்தில் நல்ல செய்தி வரும்..!" - அதிபர் டிரம்ப் நம்பிக்கை | Donald Trump | Kumudam News
தெற்கு லெபனானில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருப்பது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர்களின் கனவு தேசமாகத் திகழ்ந்த அமெரிக்கா, தற்போது அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கே சலிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதாக ஒரு புதிய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.