இளைஞரிடம், இளம்பெண் வாக்குவாதம் செய்த விவகாரம்.. ஆய்வாளர் இளைஞருக்கு ஆதரவாக இருந்ததால் இடமாற்றம்
இளைஞரிடம், இளம்பெண் வாக்குவாதம் செய்த விவகாரம்.. ஆய்வாளர் இளைஞருக்கு ஆதரவாக இருந்ததால் இடமாற்றம்
இளைஞரிடம், இளம்பெண் வாக்குவாதம் செய்த விவகாரம்.. ஆய்வாளர் இளைஞருக்கு ஆதரவாக இருந்ததால் இடமாற்றம்
Parandur Airport Project | பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு | BJP
முதல் கட்ட கட்டுமான பணிகள் ரூ.11,455 கோடி செலவில் வரும் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Tamilisai latest pressmeet: "பிரதமரை எப்படி நீங்கள் புறக்கணிக்கலாம்?" | Kumudam News
Tamilisai Soundararajan Speech: "பிரதமரை வரவேற்காமல் குளு குளு ஊட்டியில் போய் உட்காந்துட்டாரு" | DMK
PM Modi Return To Delhi: டெல்லி பறந்தார் பிரதமர் மோடி | Narendra Modi | New Pamban Rail Bridge | BJP
விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு.. பயணிகள் அவதி | Trichy Airport News | Air India Flight Issue
Flights Delay in Chennai : சென்னையில் அதிகப்படியான பனிப்பொழிவு காரணமாக 14 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் உங்கள் வீட்டு பிள்ளையாக நானும், தவெகவும் உடன் நிற்போம் - விஜய்
போராட்டக் குழுவினரை சந்தித்து விஜய் என்ன பேசப்போகிறார் என எதிர்பார்ப்பு - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருடன் நாளை தவெக தலைவர் விஜய் சந்திப்பு
தவெக தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை நேரில் சந்திக்க உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரி தவெக நிர்வாகிகள் டிஜிபியிடம் மனு அளித்துள்ளனர்.
மலேசிய நாட்டில் இருந்து சட்ட விரோதமாக, சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த 2 பயணிகளையும், சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லி, ஓணான் போன்ற வனவிலங்குகளை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து திருச்சிக்கு கொண்டுவந்தது கண்டுபிடிப்பு
ஃபெங்கல் புயல் காரணமாக, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த, சென்னை விமான நிலையம் சுமார் 12 அரை மணி நேரத்திற்கு பின் செயல்பட தொடங்கியது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று காலை 9 மணிக்கு மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது அதிகப்படியான காற்று வீசும் என்பதால் விமான நிலையம் அதிகாலை வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து பெங்களூரு, மேற்கு வங்கம், ஜெய்ப்பூர் செல்ல வேண்டிய 3 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து.
சென்னை விமான நிலையத்தில் 12 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் போட்ட உத்தரவின் பேரில் மதுரை சின்ன உடைப்பு கிராமத்திற்கு நேரில் சென்று த.வெ.க நிர்வாகிகள் போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிராக சின்ன உடைப்பு கிராம மக்கள், 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் குடியிருப்புகளை காலி செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நிலையில், போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிரான போராட்டத்தில் மயங்கி விழுந்த பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் பதற்றமான சூழல் உருவானது.