ரயிலில் கற்களை வீசி அட்டூழியம் - வீடியோ வெளியீடு
சென்னை, கொரட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அட்டூழியம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பு
சென்னை, கொரட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அட்டூழியம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பு
மெட்ரோ ரயில் நிலையத்துக்காக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் வரும் 16-ஆம் தேதி பூமிக்கு திரும்புவர்கள் என்று நாசா அறிவித்துள்ளது.
மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு
மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
சென்னை கடற்கரையிலிருந்து, தாம்பரம் செல்லும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம் அதிரகரித்து காணப்படுகிறது.
சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரியலூரில் அப்பாவி குடும்பத்திடம் இருந்து இளைஞர் ஒருவர் நகையை திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரில் அப்பாவி குடும்பத்திடம் இருந்து இளைஞர் ஒருவர் நகையை திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்கள் மை பூசி அழிப்பு
விவசாயி மீது பொய் புகார் பதிவு செய்து அவரை காவல்நிலையத்தில் வைத்து அடித்து சித்திரவதை செய்ததாக வழக்கு
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர் பார்த்திபன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை, மாட்டுத்தாவணியில் ஆர்ச் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் மீது வழக்குப்பதிவு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் மாதம் பூமிக்கு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை
வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண் தள்ளிவிடப்பட்ட விவகாரம்
மஸ்கட்டில் இருந்து கோலாலம்பூருக்கு விமானம் சென்று கொண்டிருந்த போது நடுவானில் மலேசிய பெண்ணிற்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், சென்னையில் அவசரமாக தரையிறங்கியும் காப்பாற்ற முடியாமல் உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசு நேரடி கொள்முதல் நிலைய பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்களுடன் கடைசி வரை உறுதியாக நிற்பேன் - விஜய்
குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினர் உடன் விஜய் சந்திப்புக்கு, அம்பேத்கர் திடல் தேர்வு
தவெக தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை நேரில் சந்திக்க உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரி தவெக நிர்வாகிகள் டிஜிபியிடம் மனு அளித்துள்ளனர்.
சென்னை விமான நிலையம் ஓடுபாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனிமூட்டத்துடன் புகை சூழ்ந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மெத்தப்பெட்டமைன் போதைப் பொருளுடன் சுற்றி வந்த இருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் இருந்து போது போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இன்ஸ்டாகிராம் மூலம் போதை பொருள் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.