K U M U D A M   N E W S
Promotional Banner

ஜிஎஸ்டி வரியை வரன்முறைப்படுத்த வேண்டும் - வணிகர் சங்க மாநில தலைவர் கொளத்தூர் ரவி வேண்டுகோள்

ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஏராளமான முரண்கள் உள்ள நிலையில், வணிகர்களும், மக்களும் கடுமையாக பாதிக்காத வகையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் வரன்முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் கொளத்தூர் ரவி தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் - ஆக்ஷனில் இறங்கிய விவசாயிகள்

அதிமுக நிர்வாகி ஜகுபர் அலி கொலை சம்பவத்தை கண்டித்து குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்

பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.. கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள நிலையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறையின் புதிய கட்டுப்பாடுகள்...!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னையை நோக்கி மீண்டும் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறை பல புதிய திட்டங்களை விதித்துள்ளது.

Pongal 2025: சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்; போக்குவத்து நெரிசல்

சென்னைக்கு திரும்பும் மக்கள்; போக்குவரத்து நெரிசலால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி.. ஆர்வத்துடன் கண்டு ரசித்த மக்கள்..!

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 49 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியினை காண ஏராளமான மக்கள் குவிந்தனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசிக்கும் பக்தர்கள்.

போதிய பேருந்து இல்லை என பயணிகள் சாலை மறியல்

போதிய பேருந்துகள் இயக்கவில்லை என குற்றச்சாட்டு.

வெளிநாட்டில் வேலை.. பணத்தை ஏமாந்த மக்கள்.. ஏஜெண்டும் புகார் கொடுத்ததால் பரபரப்பு

கனடாவில் செயல்பட்டு வரும் உணவகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சகணக்கில் பணத்தை மோசடி செய்த ஏஜெண்ட் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க வந்த நிலையில் ஏஜெண்டும் புகார் கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய குற்றவியல் சட்டங்கள் கருத்து கேட்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.

புதிய குற்றவியல் சட்டங்கள்.. 15 நாட்களில் மக்கள் கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தல்

புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையிலான  ஒருநபர் குழு அறிவித்துள்ளது. 

குமரி மாவட்ட மீனவர்கள் 10 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10க்கும் மேற்பட்டோர் டிகோகார்ஷியா தீவு கடற்படையினரால் கைது.

பொங்கல் பண்டிகை.. பொருட்களின் விற்பனை தீவிரம்.. களைகட்டும் கோயம்பேடு சந்தை

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் மக்கள் பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்

நிற்காமல் சென்ற ஸ்டாலின் பஸ்.. இரவில் தவித்த பெண்கள்! ஆத்திரத்தில் மக்கள் செய்த செயல்

பெண்கள் அளித்த தகவலின்பேரில் பேருந்தை பின்தொடர்ந்து சென்ற அவர்களது தந்தை ஓட்டுநர், நடத்துநரிடம் வாக்குவாதம்

காவலர்கள் மீது மோதிய சரக்கு வாகனம் - திக் திக் சிசிடிவி காட்சி

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது மோதிய சரக்கு வாகனம்

பழநியில் குவியும் மக்கள்- "மாறும் பாதை..?" பக்தர்களே கவனம்

கூட்ட நெரிசலை தவிர்க்க மலைக்கு செல்ல யானை பாதையும், கீழிறங்க படிப்பாதையும் ஒதுக்கி கோயில் நிர்வாகம் நடவடிக்கை.

கழிவறையை சுத்தம் செய்யும் பள்ளி மாணவர்கள் - நெஞ்சை உலுக்கும் வீடியோ

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை.

அண்ணாமலையார் கோயிலில் மணிக்கணக்கில் காத்திருப்பு

தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை.

விடிந்ததும் பகீர்..!! 8 பேர் அதிரடி கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.

கடத்தலில் 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கு.. காவல், ஐ.டி அதிகாரிகளின் ஜாமின் மனு தள்ளுபடி..!

தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர், வருமான வரித்துறை அதிகாரிகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கியமான மீட்டிங்கில் சேலை அணிந்து வந்த ஆண் கவுன்சிலர் - தீயாய் பரவும் வீடியோ

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை மற்றும் ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி சேலை அணிந்து சென்று போராட்டம்

தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - திருமாவளவன்

எங்களை ஜாதியை பாகுபாடு காட்டி ஓரங்கட்டப்பட்டாலும், ஒதுக்கி வைத்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் தான் மைய புள்ளி என்றும், தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பீப் கடை விவகாரம் : பா.ஜ.க பிரமுகர் மீது வழக்குப் பதிவு.. பொதுமக்கள் சாலை மறியல்..!

பீப் கடை விவகாரகத்தில் பா.ஜ.க பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவையில் பரபரப்பு  ஏற்பட்டது.

பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றச்சாட்டு

பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலமாகிவிட்டது என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மாநில புதிய கல்விக் கொள்கை அமலாகுமா?

புதிய கல்விக்கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு