திராவிட கட்சிகளுடன் கூட்டணி: பிப்.28 அறிவிக்கிறார் ராமதாஸ்!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமக நிறுவனரான ராமதாஸ், வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி கட்சியின் கூட்டணி குறித்த இறுதி முடிவை அறிவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமக நிறுவனரான ராமதாஸ், வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி கட்சியின் கூட்டணி குறித்த இறுதி முடிவை அறிவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பின்படி, கட்சி நிர்வாகிகள் ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது தொண்டர்களை எழுதிய கடிதத்தில், "கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடைய முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது, அதில்தான் பயணிக்கப் போகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"பா.ஜ.க என்கிற டப்பா எஞ்சினை நம்பி அ.தி.மு.க இருக்கிறது. அ.தி.மு.க என்கிற மூழ்கும் கப்பலை நம்பி பா.ஜ.க இருக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர்.
"திமுக பெண்கள் பவர் எஞ்சின் முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது" என்று எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
வரவிருக்கும் தேர்தல் ஸ்டாலின் சாருக்கும், எனக்கும் இடையே நடக்கும் போர் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்ட மதிமுக மற்றும் மமக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் தி.மு.க. அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.