”அடுத்த ஜென்மத்திலும் காவல் உடையை அணிய விரும்புகிறேன்” - கண் கலங்கிய டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன்
DGP AK Viswanathan IPS Emotional Speech at Retirement Ceremony : இன்று தான் காக்கி உடை அணியும் கடைசி நாள் என்று நினைக்கும் போது கண்கலங்கிறது எனவும், அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் மீண்டும் காவல் உடையை அணிய விரும்புகிறேன் எனவும் பிரிவு உபச்சார விழாவில் டிஜிபி ஏகே விஸ்வநாதன் உருக்கமாக தெரிவித்தார்.