”அடுத்த ஜென்மத்திலும் காவல் உடையை அணிய விரும்புகிறேன்” - கண் கலங்கிய டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன்
DGP AK Viswanathan IPS Emotional Speech at Retirement Ceremony : இன்று தான் காக்கி உடை அணியும் கடைசி நாள் என்று நினைக்கும் போது கண்கலங்கிறது எனவும், அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் மீண்டும் காவல் உடையை அணிய விரும்புகிறேன் எனவும் பிரிவு உபச்சார விழாவில் டிஜிபி ஏகே விஸ்வநாதன் உருக்கமாக தெரிவித்தார்.
LIVE 24 X 7