இந்தியாவில் இரண்டாவது குரங்கம்மை பாதிப்பு... அச்சத்தில் பொதுமக்கள்!
துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த 38 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த 38 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கல்வராயன் மலைப்பகுதி விவகாரத்தில் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும். உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் கண்டுபிடித்துள்ள பிலைண்ட் சைட் டிவைஸ் (Blindsight Device) சாதனத்தை “திருப்புமுனை சாதனம்” என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பெருமைப்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய வீரர் அஸ்வின் சதம் விளாசினார்.
ஒருமுனையில் ஜடேஜா நிதானமாக விளையாடி பவுண்டரிகளை விரட்ட, மறுமுனையில் அஸ்வின் தனக்கே உரித்தான ஸ்டைலிஷ் ஷாட்களை விளையாடி பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். வங்கதேச கேப்டன் 7 பவுலர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.
ஹீரோவாக மட்டுமின்றி இயக்குநராகவும் மாஸ் காட்டி வருகிறார் தனுஷ். இந்நிலையில், அவர் இயக்கி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்கா தேர்தல் நடந்தது. அப்போது ஜோ பைடனும், டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிட்டனர். அப்போது அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் அம்மணம்பாக்கம் பகுதியில் மாற்று சமூகத்தை சேர்ந்த நபர் தீண்டாமை வேலி அமைத்ததால் பழங்குடியின, ஆதிதிராவிட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தீண்டாமை வேலி அமைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
Director AR Murugandoss Salary For Sikandar Movie : சிவகார்த்திகேயனின் எஸ்கே 23, சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார் ஏஆர் முருகதாஸ். இந்த இரண்டு படங்களுக்காகவும் ஏஆர் முருகதாஸ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
Andhra Pradesh New Liquor Policy 2024 : ஆந்திர அரசு புதிய மதுக்கொள்கை மூலம் எந்த பிராண்ட் மதுவாக இருந்தாலும் 99 ரூபாய்க்கு விற்க முடிவு செய்திருக்கிறது
Adani Group Funds To Andhra Flood Relief : ஆந்திராவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ. 25 கோடியை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் அதானி குழுமம் வழங்கியுள்ளது.
Madras Race Club : 160 ஏக்கர் நிலத்திற்கான குத்தகையை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் உரிமையியல் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவுக்கு செப்டம்பர் 23-க்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
PM Modi Campaign in Jammu and Kashmir : ''முன்னர் ஜம்மு-காஷ்மீரில் சிலர் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் இப்போது அவர்களின் கைகளில் புத்தகங்களும், பேனாக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அந்த 3 கட்சிகளின் சுயநல அரசியலை இளைஞர்கள் புரிந்து கொண்டுள்ளனர்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
BJP Karu Nagarajan About Vijay : முதலமைச்சர் ஸ்டாலின் வழியில் சென்று தவெக தலைவர் விஜய் இந்து மக்களின் மனங்களை புண்படுத்தக் கூடாது என மாநில பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.
Udhayanidhi Stalin as Deputy CM : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக சில மாதங்களாக பேசப்பட்டு வந்தது. நேற்று அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அடுத்த 10 நாட்களில் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Child Rescued From Borewell in Jaipur : ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தையைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு தங்கலான், பேச்சி, வாழா உள்ளிட்ட மேலும் சில படங்களும் வெப் சீரிஸ்களும் காத்திருக்கின்றன. இதுகுறித்து முழுமையான தகவல்களை தற்போது பார்க்கலாம்.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியர் தற்காலிக வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
விருதுநகர் மாவட்டம் குகன்பாறையில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி கோவிந்தராஜ் என்பவர் உயிரிழந்தார். மேலும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 2 லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும். இவற்றை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதை செய்யவில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
உதவி பெண் நடன இயக்குநருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிரபல நடன இயக்குநர் ஜானியை கோவாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்
திருச்சி துறையூரில் சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகள் ஹோட்டலில் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஹோட்டலில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் விற்கப்படுவது உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக அந்த கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்ப்பக் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை எப்படிப் போக்குவது என்பது குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.