K U M U D A M   N E W S

காஷ்மீர் தேர்தல்... மோடி ஸ்ரீநகரில் பரப்புரை

ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையெட்டி பிரதமர் மோடி ஸ்ரீநகரில் 2ம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினார்

பாஜகவால் செய்ய முடியாது.. ஈகோவை மட்டும் திருப்திபடுத்தும் - ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலின்

பாஜகவால் ஒரே ஒரே தேர்தல் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்றும் இது திசை திருப்பல் தந்திரம் தான் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்’ நடைமுறைக்கு சாத்தியமற்றது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்’ நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஒரு கட்சியின் ஆசைக்காக ஜனநாயகத்தை வளைக்க முடியாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை சாடியுள்ளார்.

தமிழ் ஆசிரியர்களுக்கு எதற்கு இந்தி, சமஸ்கிருதம்?.. திணிப்பது அப்பட்டமாக தெரிகிறது.. சு.வெ. காட்டம்

S. Venkatesan About Hindi Sanskrit Language : தமிழ் ஆசிரியர்கள் தேர்வுக்கு எதற்காக இந்தி, சமஸ்கிருத மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

EPS Case Update : தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு.. இபிஎஸ் ஆஜராவதில் இருந்து விலக்கு

Dayanidhi Maran Defamation Case on EPS : எடப்பாடி பழனிச்சாமிக்க்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனு தாக்கல் செய்துள்ளார்.

Kanguva Movie Update : கங்குவா திரைப்படம் ரிலீஸ் எப்போது..? - படக்குழு கொடுத்த மாஸ் Update

Actor Suriya Kanguva Movie New Release Date Update : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மகாவிஷ்ணு விவகாரம்.. அதிகாரிகளுக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை

மகாவிஷ்ணு போன்ற சர்ச்சைக்குரிய நபர்களை பள்ளிக்கு அழைக்கக்கூடாது. தவறும் பட்சத்தில் சம்பத்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார் 

சென்னையில் அதிகாலையில் ஷாக்.. சூட்கேசில் கிடந்த பெண் சடலம்.. முக்கிய குற்றவாளி கைது..

சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

முக்கிய தலைகளுடன் மறைமுக பேச்சுவார்த்தை?.. விஜய்யின் மாஸ்டர் பிளான்.. அடுத்த கட்டத்திற்கு தயாரான த.வெ.க

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில், கட்சியில் வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கணக்கு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.

கேரளாவை அலறவிடும் நிபா.. பறிபோன உயிர்..

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி... கிடுகிடுவென சரியும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.96க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் பிரபல திரையரங்கிற்கு சீல்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.6செ லட்சம் வரியை செலுத்தாதல் சென்னை நங்கநல்லூர் பகுதியில் இயங்கி வரும் வெற்றிவேல் திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்

கடனுக்காக வழிப்பறி கொள்ளையில் இறங்கிய போலீஸ்.. சிக்கிய அதிமுக நிர்வாகியின் மகன்

13 லட்ச ரூபாய் கடனுக்காக, ஹவாலா பணம் எடுத்து வருபவரை நோட்டமிட்டு நண்பனோடு சேர்ந்து வழிப்பறியில் ஈடுப்பட்ட முதல்நிலை காவலரையும், அதிமுக நிர்வாகியின் மகனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

BREAKING | சென்னையில் கொடூரம்.. துண்டு துண்டாக சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம்..

சென்னை துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பத்தில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொலை. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை சூட்கேஸில் அடைத்து வீசிய நபர் குறித்து போலீசார் விசாரணை

ஒரே நாடு ஒரே தேர்தல் - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சாடல்

ஒரே நாடு ஒரே தேர்தல் - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சாடல். வேலை இல்லா திண்டாட்டத்தை மறைக்க முயற்சி என அஜய்குமார்

மைக்கேல்பட்டி மாணவி லாவண்யா வழக்கு.. நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்

தஞ்சாவூர் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#JUSTIN : TNPSC Group - 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் - EPS வலியுறுத்தல்

குரூப்-4 தேர்வு மூலம் 20,000 இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நடப்பாண்டில் வெறும் 6,244 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளது . குரூப்-4 தேர்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் - அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்

நடுத்தெருவுக்கு வந்த ஜி.பி.முத்து.. பூசாரியுடன் கீழ்த்தரமாக சண்டை போட்ட வீடியோ வைரல்

கோவில் பூசாரியுடன் ஜி.பி.முத்து மிகவும் தரக்குறைவாக வீதியில் நின்று சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#JUSTIN : NLC ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

நெய்வேலி என்.எல்.சி-யில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் வழங்கக் கோரி 2வது நாளாக போராட்டம். என்எல்சி நிறுவனம் முன்பு அமர்ந்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்கள். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு என்எல்சி நிர்வாகம் 8.33% மட்டுமே போனஸ் வழங்குகிறது

விசிக மது ஒழிப்பு மாநாடு: "வேடிக்கையான ஒன்று.." என செல்லூர் ராஜூ விமர்சனம்

மது ஒழிப்பு மாநாட்டை திமுகவை அழைத்து நடத்துவது வேடிக்கையான ஒன்று என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

தாக்கப்படும் தமிழக மீனவர்கள்.. நிரந்தர தீர்வு காண வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது கண்டிக்கத்தக்கது என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.சென்னையை அடுத்த அம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

காக்கா தோப்பு பாலாஜி கூட்டாளி கைது.. கஞ்சா கடத்திய வழக்கில் போலீஸார் நடவடிக்கை

என்கவுன்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜி உடன் சென்ற சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது கஞ்சா கடத்திய வழக்கில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளது.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி? - "குடும்ப அரசியலின் உச்சம்.." - அதிமுக வைகைச் செல்வன்

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது குடும்ப அரசியலின் உச்சம் என அதிமுகவை சேர்ந்த வைகைச் செல்வன் விமர்சனம்

IND vs BAN Test Match : சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை தினசரி டிக்கெட் விற்பனை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறும்

வங்க புலியின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுமா இந்தியா?.. வருண பகவான் வழிவிடுவாரா?

இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மழைபொழிவால் ஆட்டம் தடைபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.