திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்...நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
ராமநவமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
ராமநவமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
பிரதமர் நரேந்திர மோடி இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு அமைத்துக் கொடுக்க வேண்டும்
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
சிறுமியை காதலனே கழுத்தை நெறித்து கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது; தப்பியோடிய நபருக்கு வலை
ஆழித்தேரோட்ட விழாவில் மொத்தமாக ஆழித்தேரையும் சேர்ந்து ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் ஆலய வீதிகளில் வரும் ஏப்ரல் 7ம் தேதி வலம் வர உள்ளன.
வெளிநாட்டில் இருந்து சுமார் 492 கோடி ஆர்பிஐ விதிகள் மீறி சந்தா வசூல் செய்ததாக ஸ்ரீ கோகுலம் சீட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு தரப்பு சாட்சி விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாளிலேயே ஏராளமான பக்தர்கள் கங்கை மற்றும் காவிரியில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டுவந்து மூலவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை தர உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 1880களில் பிறந்ததாக கூறப்படும் அகல் நசீர் 140 வயதுடைய உலகின் மிக வயதாக நபர் என கூறப்படுகிறார்.
சட்டத்தை யாராவது கையில் எடுத்துக்கொண்டு, அத்துமீறினால் பொறுத்துக்கொள்ள முடியாது என மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்காவை பிரதமர் மோடி இன்று சந்திக்க உள்ள நிலையில், 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, டாஸ்மாக் கடையையும் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
கோவிலில் ஏராளமான பெண்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டுச் சென்றனர்
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் குழந்தையை கடத்த முயன்ற திருடனை பொதுமக்கள் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உயர்நீதிமன்றம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தாய்லாந்து அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இது குறித்து மனீஷா ராணா வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
நட்பு கருதியும், நாகரிகம் கருதியும் பல விஷயங்களை நான் எழுத விரும்பவில்லை என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரு சில கூட்டணிக் கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல்
பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி பட்டப் பகலில் மருதமலையில் வேலை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படத்தில் கதாநாயகனாக அட்டக்கத்தி தினேஷ் நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார்.
உடன் பிறந்த அக்காவை சகோதரர் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கார்த்திக் வீட்டிலிருந்த அரிவாளால் வெங்கடேசனை தாக்கி கொலை செய்துவிட்டு, கார்த்திக்கும், ரவியும் வெங்கடேசனின் காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.