மக்களவையில் நிறைவேறியது வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா
மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன.
மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன.
சென்னையில் பல்லாவரம், தி.நகர், கிண்டி, அண்ணா சாலை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.
இனி இதுபோன்று எதுவும் நடக்காது என்று தெளிவாக கூறிய பிறகும், அடிப்படை சிகிச்சை கூட செய்யவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் தொடர்பாக அதிமுக - திமுக இடையே காரசார விவாதம் நடந்தது.
வழக்கறிஞர் வெங்கடேசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக்கிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டை விட 7 லட்சம் மெட்ரிக் டன் அளவு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், முக்கிய பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்கள் விலை மாற்றமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்கால் பெரவள்ளூரில் இருந்து வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தது விசாரணையில் தெரியவந்தது.
வார விடுமுறை நாட்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் 8000 வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வெங்கடேஷை கொலை செய்து விட்டு தப்பியுள்ளான் கார்த்திக்.
உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 5வது குற்றவாளியை உசிலம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இதுப்போன்ற சம்பவங்களின் போது கூட திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் அலட்சியம் காட்டும் இவர்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
மண்ணை விற்பவன் திமுக காரன் அவன் மீது வழக்கு இல்லை, மண்ணை நிரவிய பொக்லைன் ஆபரேட்டர் அதிமுக காரர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள்.
திமுகவிற்கு பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை
மேட்ரிமோனியல் எனப்படும், திருமணத்திற்கு வரன் தேடும் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக, வரன் தேடுவோரை குறி வைத்து, மர்ம கும்பல் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? என அன்புமணி கேள்வி
கொலை செய்யப்பட்ட நக்கலய்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் ஆய்வாளருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் ஆபரத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.67,000-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜகவுடன் கூட்டணிக்கு இழுக்க முயற்சி நடைபெற்று வரும் நிலையில், செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன் என விஜய் வாழ்த்து
வெங்கடேசனின் மனைவி சரளா கொடுத்த புகாரின் பேரில், கொலை வழக்குப்பதிவு செய்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை மாநகரில் உள்ள மஹபுப்பாளையம், வில்லாபுரம், நெல்பேட்டை, ஹாஜிமார்தெரு, தமுக்கம் மைதானம், அதனை தொடர்ந்து புறநகர் பகுதியான திருப்பரங்குன்றம், கலைநகர், வள்ளுவர்காலனி, சிலைமான், உசிலம்பட்டி, அலங்காநல்லூர், சோழவந்தான் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களிலும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
மத ரீதியாக பிரிக்கலாம் என பாத்தாங்க, தமிழ்நாட்டில் அதுக்கு இடமில்லை, முருகனுடைய வேலை தூக்கிக்கொண்டு சுற்றி வந்து பார்த்தார்கள். அம்மனை சொல்லி பார்த்தார்கள், ஏதாவது சொல்லி பார்த்தார்கள் எதுவும் எடுபடவில்லை