K U M U D A M   N E W S

Author : Jayakumar

“துக்க முகங்களைக் காட்டுவதில் அப்படி என்ன பேரானந்தம்?”- தயாரிப்பாளர்கள் சங்கம் கேள்வி

சக மனிதர்களின் இழப்பை தம் வீட்டு இழப்பாகக் கருதி துயர் விசாரிக்க வரட்டும் கையில் கேமரா இல்லாமல், இனிவரும் காலங்களில் இச்செயல் முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஊடகங்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இவ்வேண்டுகோளை வைக்கிறது.

வேங்கை வயல் விசாரணை முழுமையாக இல்லை என குற்றச்சாட்டு-அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

காவல்துறை விசாரணை முழுமையாக இல்லை என்று கூறும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவிப்பு

அன்புத் தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு...வாழ்த்து சொன்ன விஜய்

உற்சாகத்தோடும் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வெற்றி நிச்சயம்!” என விஜய் தெரிவித்துள்ளார்.

குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை...நாடகமாடியது அம்பலம்

திருமணத்திற்கு முன் தன் மனைவிக்கு ஒருவருடன் காதல் இருந்ததும், இதனால் மனைவி நடத்தையில் சந்தேகமடைந்த ஜாவித் தினமும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து- ஆன்லைன் சேவைகள் பாதிப்பு

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது

வெறுப்பரசியலின் ஆணிவேரே அறிவாலயம் தானே…முதலமைச்சருக்கு வானதி சீனவாசன் கேள்வி

இருமொழி தான் வேண்டும் என்ற உங்கள் போலி பரப்புரையும், தமிழகத்தில் கழிவுகளைக் கொட்டும், கேரள அரசையும் குடிநீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் இணைத்துக் கொண்டு தொகுதி மறுவரையறை என்ற பெயரில் நீங்கள் போட்ட நாடகமும், மக்களிடம் எடுபடாமல் படுதோல்வியடைந்துவிட்டது என வானதி சீனிவாசன் பதிவு

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகணும்..EPS-ஐ எச்சரித்த OPS

இபிஎஸ் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதுதான் மரியாதையாக இருக்கும். இல்லையென்றால் அவர் அவமரியாதையை சந்திப்பார் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவோடு கூட்டணி என்று சொல்ல நான் என்ன கிறுக்கனா? திண்டுக்கல் சீனிவாசன் 

இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என்று ஆர்.பி. உதயகுமார் காலை காணொளி வெளியிட்டது குறித்த கேள்விக்கு, இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்தார்.

குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு உருட்டி விளையாடிய கொடூரம்..வீடியோ வெளியாகி அதிர்ச்சி

குழந்தை தொழிலாளர்களான சகோதரிகள் இருவர் தான் இந்த செயலில் ஈடுபட்டது என தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொட்டப்படும் கேரள இறைச்சி கழிவுகள்... நோய் தொற்றுக்கு உள்ளாகும் மக்கள்

இறைச்சி கழிவுகளால் தூர்நாற்றம் வீசி வருவதால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் வேறு விதமான நோய் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஷிஹான் ஹூசைனி உடல் மதுரையில் நல்லடக்கம் - ஏராளமானோர் இறுதி மரியாதை

மாலை 5 மணியளவில் உறவினர்கள் முன்னிலையில் அவரது உடலானது ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மதுரை காஜிமார் தெருவில் உள்ள பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி...புதுப்புது ஐடியாக்களை பயன்படுத்தும் மக்கள்

மதுரை மாட்டுத்தாவணி போக்குவரத்து சந்திப்பில் தம்பதியினர் ஒருவர் தங்களது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த போது  குழந்தைக்கு வெயிலின் தாக்கம் இருந்துவிடக்கூடாது என்பதற்காக தாயார் கையில் கிடைத்த மூங்கில் கூடையை வைத்து தனது தலையில் வைத்தவாறு பயணித்தார்.

துருவ் விக்ரமும் எனக்கு போட்டிதான்...மகன் குறித்து நடிகர் சீயான் விக்ரம் பேச்சு

கல்லூரியில் படிக்கும் போது நான் ரொம்ப நல்ல பையன். நான் சிறுவனாக இருக்கும் போது வாடகை வீடு தான், நான் சாதிக்க வேண்டும் என கனவு கண்டேன், சாதித்து விட்டேன் என விக்ரம் தெரிவித்தார்.

பாசத்தில் பாட்டி செய்த செயல் - பேரனின் கொடூரத்தால் பறிபோன உயிர்

உயிரிழந்த காசி அம்மாள் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 29ல் திமுக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில்  29.3.2025 சனிக்கிழமை அன்று காலை அனைத்து கழக ஒன்றியங்களிலும் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி “மாபெரும்  கண்டன  ஆர்ப்பாட்டம்”நடைபெறும்.

மனோஜ் மறைவு வருத்தமளிக்கிறது – அண்ணாமலை இரங்கல்

துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்

Manoj Bharathiraja: இளம் வயதில் நடிகர் மனோஜ் மறைவு அதிர்ச்சியளிக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

Manoj Bharathiraja: பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..அதிர்ச்சியில் திரையுலகம்

மார்கழித் திங்கள் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் மனோஜ்.

ஆன்லைன் விளையாட்டில் 2 லட்சம் இழப்பு – இளைஞர் எடுத்த விபரீத முடிவு

 35 நாட்களுக்கு பின்னர் அழுகிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சீமை கருவேல மரங்கள்... நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை- ஐகோர்ட் வேதனை

அரசு தகுந்த பதிலை அளிக்க தவறினால் நீதிமன்றமே பொது ஏலம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டி வரும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கவனத்திற்கு...அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 311 கோடி மதிப்பில் 69,500 புதிய எல்இடி தெருவிளக்குகள் அமைக்கப்படும்.

டெல்லி செல்லும் இபிஎஸ் இதை செய்யுங்கள்...உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

இரு மொழி கொள்கை குறித்து தயவுசெய்து இபிஎஸ் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு அறிவிப்பு

ராமநாதபுரம் சரக டிஐஜியாக இருந்த அபினவ் குமார் மதுரை சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். 

தேவநாதன் யாதவின் சொத்துக்களை ஏலம் விடலாமா?- உயர்நீதிமன்றம் கேள்வி

தேவநாத யாதவின் சொத்துக்களை ஏலம் விட்டு, அதன் மூலம் வரும் பணத்தை பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கலாமா? என்பது குறித்து பதிலளிக்க உத்தரவு

ஆம்புலன்சில் வந்து தேர்வெழுதிய மாணவர்- நெகிழ்ந்து போன ஆசியர்கள்

ஆம்புலன்ஸ் மூலம் மாணவர் பள்ளிக்கு தேர்வு எழுத வந்தார். பின்னர் ஆம்புலன்ஸில் இருந்து சொல்வதைக் கேட்டு எழுபவர் மூலம் தேர்வை எழுதினார்.