சட்டப்பேரவை கூட்டத்தொடர்: நல்லகண்ணு, பாரதிராஜா உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல்!
தமிழகச் சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் கூட்டத்தொடர் இன்று காலை இரங்கல் தீர்மானங்களுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகச் சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் கூட்டத்தொடர் இன்று காலை இரங்கல் தீர்மானங்களுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ரயில்வே சிக்னலைத் துணியால் மறைத்து ரயிலை நிற்க வைத்து, பயணிகளிடம் நூதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த ஆட்டோ ஓட்டுநரை ரயில்வே போலீஸார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில், தனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தந்தையைக் கோடரியால் வெட்டிக் கொலை செய்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப்-பி பிரிவு லீக் ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து மற்றும் கனடா அணிகள் பிரம்மாண்ட வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.
தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பையில் திருமணமான 48 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது.
சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சியான தி.மு.க.வினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.