திருப்பரங்குன்றம் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வாட்டர் பாட்டில்கள் கொடுத்தால் தூக்கி அறிவார்கள் என்று ஓ பன்னீர் செல்வத்தின் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், தங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அதிமுக அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளது.
ஐபிஎல் 2027ஆம் ஆண்டு சீசனில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாறுகிறார். அதே நேரத்தில், கடந்த இரண்டு சீசன்களாக லக்னோ அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் திரும்புகிறார்.
ஸ்ரீசாந்த் ஹர்பஜன் சிங் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிஷா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்களில் 1600க்கும் மேற்பட்ட பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
எம்ஜிஆர் அமைச்சரவையில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், கம்பம் எம்எல்ஏ ஜெகன்நாத் மிஸ்ரா, நடிகர் மன்சூர் அலிகான் மேனகா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வெளியேறிதைத் தொடர்ந்து தற்போது இந்திய முஸ்லீம் லீக் கட்சி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
த.வெ.க. அரசின் மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனத்தில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாகவும், அமைச்சர் வன்னி அரசை விழுப்புரம் மாவட்டத்திற்கு நியமிக்காமல் கள்ளக்குறிச்சிக்கு நியமித்தது முடக்கும் செயல் என்றும் வி.சி.க. மற்றும் த.வெ.க.வினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு கரூர் போலீசார் வந்து தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.